இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். பெரியார் எந்நாளும் வன்முறையை வற்புறுத்தியவர் அல்லர். இருந்தாலும் அவர் பாம்பை விடப் பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்றார். நவ பார்ப்பன அறிவுஜீவிகளும் அத்தகையோரே. இன்று அவர்களே ஆபத்தானவர்கள். அவர்களது செயல்பாடுகலைக் கூர்ந்து கவனித்தீர்களானால் அவர்கள் பார்ப்பனீயத்திற்குச் சேவை செய்வதும் அரசியலில் மறைமுகமாக பாஜக வின் கருத்தியல் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதும் விளங்கும்….
தந்தை பெரியார் பிறந்த நாள் : எச்சரிக்கை நவ பார்ப்பன அறிவுஜீவிகள்
Previous Post
Leave a Reply