பதிவுகள்
  • மோடி அரசு பாசிச அரசா இல்லையா? - மோடி அரசை ‘டெக்னிசல்’ ஆக ஃபாசிச அரசு எனச் சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்லியுள்ளார். சிலநாட்கள் முன் பிரகாஷ் காரத் இதையே கூறியது நினைவிருக்கலாம். வெண்டுமெனில் ‘வலதுசாரி எதேச்சிகார அரசு’ எனக் கூறலாம் என்றும் அவர் கூறி இருந்தார். இன்று யெச்சூரியும் ஃபாசிஸ்ட் அரசு எனச் சொல்லக்கூடாது எனவும் ,ஆனால் பா.ஜ.க என்பது RSS ன் அரசியல் கிளை எனவும், RSS...
  • காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதல் - என்ன செய்ய வேண்டும்? NSA க்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளே சரியான அணுகல் முறை.. காஷ்மீர்  ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீது பாக் ஆதரவு ஃபிதாயீன் களின் எல்லை தாண்டிய தீவிரவாதத் தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீரர்களுக்கு நம் அனுதாபங்கள். 2002 கலூசக் தக்குதலுக்குப் பிந்திய பெரிய தாக்குதல் இது. இதை ஒட்டி வழக்கம்போல இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே முற்றியிருந்த பகை இன்று இன்னும்...
  • ராம்குமார் “தற்”கொலை” ? – நீதிவிசாரணை வேண்டும் - (நேற்று நான் ‘நியூஸ் 7″ தொலைக் காட்சி விவாதத்தில் பேசியவற்றின் சுருக்கம்) 1.சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று. தொடக்கம் முதலே இதில் காவல்துறை சார்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள பல முரண்களைப் பலரும் சுட்டிக் காட்டினர். ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதல் இதை ஒரு இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாற்றும்...
  • “கர்நாடக வன்முறைகள் : அடையாள அரசியலின் கோர விளைவு” - அடையாள அரசின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் ஒரு அடையாளம் எந்தப் பிரச்சினையை எடுத்துக் களத்தில் இறங்குகிறதோ அந்தப் பிரச்சினைக்கு எதிராக கருத்துச் சொன்னாலே அது அந்த அடையாளத்துக்கே எதிரான கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதுதான். இன்றைக்கு கர்நாடகத்தில் யாரும் காவேரிப் பிரச்சினையை விவாதிக்கவே கூடாது. விவாதித்தாலே நீங்கள் கன்னட இன விரோதியாக ஆக்கப்படுவீர்கள். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நாம் மறு முறையீடு செய்யல்;ஆம், அல்லது இந்த அளவு கொடுக்க...
  • தந்தை பெரியார் பிறந்த நாள் : எச்சரிக்கை நவ பார்ப்பன அறிவுஜீவிகள் - இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். பெரியார் எந்நாளும் வன்முறையை வற்புறுத்தியவர் அல்லர். இருந்தாலும் அவர் பாம்பை விடப் பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்றார். நவ பார்ப்பன அறிவுஜீவிகளும் அத்தகையோரே. இன்று அவர்களே ஆபத்தானவர்கள். அவர்களது செயல்பாடுகலைக் கூர்ந்து கவனித்தீர்களானால் அவர்கள் பார்ப்பனீயத்திற்குச் சேவை செய்வதும் அரசியலில் மறைமுகமாக பாஜக வின் கருத்தியல் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதும் விளங்கும்….

அறிக்கைகள்[ View All ]

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

தமிழ் இலக்கியப் பதிவுகளில் முதன் முதலாக காஞ்சி மாநகர்

காஞ்சி முதன் முதலாக தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய நகராக இடம் பெறுவது என்பது மணிம...

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை

குற்றவாளிகளான காவலர்களைக் காப்பாற்றுவதைத் தமிழக அரசுஒரு கொள்கையாகவே வைத்துச் ச...

கேரளம் அட்டப்பாடி என்கவுன்டர்: நான்கு பேர்கள் படுகொலை

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளத்தில் இந்தக் கொலைகள் நடந்துள்ளன. பார்த்த கண...

சேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை

நூல்கள்[ View All ]

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

இலக்கியத்திற்கும் அரசியல் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய உருவாக்கம் அரசியல் உருவாக்கத்திலிருந்து பிரிக்க இயலாதது. அவ்வக்காலத்து இலக்கியங்கள் என்பன அவ்வக்காலத்து அரச உருவாக்கத்தின் இலக்கிய வெளிப்பாடாகவே தோன்றுகின்றன
குணா : அறிஞரல்ல அவர் பாசிசத்தின் தமிழ் வடிவம்

குணா : அறிஞரல்ல அவர் பாசிசத்தின் தமிழ் வடிவம்

எந்த அடிப்படைகளும் ஆதாரங்களும் இல்லாது எழுதப்பட்ட குணாவின் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’நூலுக்கும் இட்லரின் சிந்தனைகளுக்குமிடையே பல ஒற்றுமைகளைக் காணமுடியும்.

வாஜ்பேயி ஆட்சியின்போது பாடநூல்களில் பாசிசக் கருத்துக்கள் பெரிய அளவில் திணிக்கப்பட்டன. அவற்றை அம்பலப்படுத்தும் நூல்

மின்னூல்கள்[ View All ]

பாரதி மறைவு முதல் மகாகவி வரை

பாரதி மறைவு முதல் மகாகவி வரை

பேராசிரியர் சிவத்தம்பியும் அ.மார்க்சும் இணைந்து எழுதிய முழு நூலின் pdf வடிவம் இது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவு (English & Tamil)

சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவு (English & Tamil)

சண்முகதாசன் நூற்றாண்டு உரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் PDF வடிவில் உள்ளது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

இலக்கியத்திற்கும் அரசியல் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய உருவாக்கம் அரசியல் உருவாக்கத்திலிருந்து பிரிக்க இயலாதது. அவ்வக்காலத்து இலக்கியங்கள் என்பன அவ்வக்காலத்து அரச உருவாக்கத்தின் இலக்கிய வெளிப்பாடாகவே தோன்றுகின்றன