தேவை நமது தேர்தல் முறையில் உடனடி மாற்றம்

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நமது தேர்தல் முறையின் பொருத்தம் குறித்த அய்யத்தை எழுப்பியுள்ளது. ஜனநாயக…

திருநங்கையரின் பாடுகள்

திருநங்கையருக்கு இன்று அரசு ஏற்பும், சமூகத்தில் ஒரு மரியாதையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூவாகம் 'அரவான்…

கிறிஸ்தவத்தில் சாதீயம்

வரலாற்றில் இரு நிகழ்வுகள் இந்தியாவிற்குள் தோன்றியதாயினும், இல்லை வெளியில் இருந்து வந்ததாயினும் முதலா:ளித்துவம் உட்பட எந்த நிறுவனமும், இந்தியாவில் சாதீயத்திற்குப்…

Public Hearing Report on Madurai Kamaraj University

Citizens’ Inquiry Committee Madurai Kamaraj University in a Mess A public hearing, organized by the…

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் அதன் பயன்பாடும்

[தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முருகப்பன், ஜெசி ஆகியோர் ஆய்வு செய்து…

இந்துத்துவமும் தமிழ்நாடும்

இதழொன்று என்னிடம் கேட்ட கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க வேரூன்றத் தொட்டங்கியுள்ளது என்பது உண்மையா? அதற்கான காரணங்களாக நீங்கள் கருதுவது என்ன?…

  • February 19, 2014
இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி

மதுரை, 19 பிப்ரவரி 2014 “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று…

2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் 12

[கட்சி அறிக்கைகளின் சுருக்கங்கள். முக்கிய பிரச்சினைகளில் அறிக்கைகள் என்ன சொல்கின்றன எனத் தொகுக்கப்பட்டுள்ளன. முகநூலில் வெளியிடப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்கள் பரிசீலித்து…

2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் ஓர் அலசல்

[தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கென 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பீட்டு ரீதியில் அலசி…

அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இந்துக் கோவில்

(பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு குறித்து இடப்பட்ட ஆதாரபூர்வமான பதிவொன்றைக் கண்டு, அதை மறுக்க இயலாத சிலர் பாகிஸ்தான் வெறுப்பை…

முஸ்லிம்களைப்போல கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல்மயப்பட இயலவில்லை?

(கத்தோலிக்கத் திருச்சபையினர் (ஜன 30) திருச்சியில் "அரசியல் களம் காணும் பொது நிலையினர்" என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள இரு…

ரவிக்குமாரின் ஒரு பதிவும் பதிலும்

கீழே உள்ளது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவும் அதற்கு இடப்பட்ட இரு பின்னூட்டங்களும்.…

நேபாளத் தேர்தலில் மாஓயிஸ்டுகளின் வீழ்ச்சி

நேபாளத்திற்கு அரசியல் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான இரண்டாம் அவைக்கான (Constituent Asembly II) தேர்தலில் மாஓயிஸ்டுகள் படு தோல்வி அடைந்துள்ளனர்.…

ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து கற்க வேண்டியதும் அது கற்றுக்கொள்ள வேண்டியதும்

கடந்த இரு மாதங்களாக எந்த இதழைத் திறந்தாலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய செய்திகளும் கட்டுரைகளுந்தான் நிறைந்துள்ளன. தோன்றிய ஓராண்டுக்குள்…

தஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி

தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் சிறு கோவில்கள் எனச் சொல்லத்தக்க பல கல்லறைகளைக் காண்லாம், ‘ராஜா கோரி’ . ‘சையத்…

ஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் தல்வார்…

தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை

கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின் அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை திரட்டிப்…

கலைத்துறைப் பாடங்களின் எதிர்காலம்

மேலைப் பல்கலைக்கழகங்களில் கலைத் துறைப் பாடங்களின் (Humanities) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்த கட்டுரை ஒன்றை ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்தேன்..…

சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு

‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில்…

காந்தியும் இந்து மதமும்

‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ என்கிற எனது நூல் வெளிவந்தபோது எங்கு சென்றாலும் என்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஒன்றுதான். கருத்து…