காந்தியின் பார்வையில் காலனிய நீக்கம்

இன்று ஒரு தொலைக்காட்சியில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் (Quit India Movement) குறித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றார்கள். என்ன…

பேரா. முனைவர் அப்துல்லாஹ் அவர்களுக்கு இறுதி அஞ்சலிகள்

பெரியார்தாசன் என்கிற பெயரில் தமிழகமெங்கும் அறியப்பட்டிருந்த டாக்டர் அப்துல்லாஹ் மரணமுற்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது. நெருங்கிய நண்பர் எனச் சொல்ல…

தேவதாசிமுறையும் சொர்ணமாலாவும் : ஒரு குறிப்பு

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர்…

மகாவித்வான் ரா.இராகவையங்காரின் ஆத்திசூடி உரை – ஒரு சிறு குறிப்பு

மீனா தன்னுடைய புதிய கட்டுரைத் தொகுப்பை அனுப்பியிருந்தார். ‘சித்திரம் பேசேல்’ என்கிற தலைப்பு குறித்து முன்பே கூறியிருந்தார். வித்தியாசமான தலைப்பாக…

நினைவிருக்கிறதா மயிலாடுதுறை வழக்குரைஞர் இராமதாசை?

"நான் சாகிறவரை ஈழத் தமிழர் யாருக்கும் அந்த நிலைமை வரக் கூடாது" - மயிலாடுதுறை இராமதாஸ் திருநெல்வேலியில் ஒரு விடுதியில்…

2011 – போராட்டங்களின் ஆண்டு

“2001 செப்டம்பர் 11க்குப் பின் உலகம் மாறிவிட்டது” என அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் முழக்கமிட்டதையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட படைஎடுப்புகள்,…

இளம் பெண்ணைத் தொடர்ந்த மோடி

நரேந்திர மோடி தன் மனைவியை விலக்கி வைத்திருப்பது, அல்லது ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயல்வது முதலான அவரது…

தேவயானி விவகாரம் : இந்திய அமெரிக்க உறவில் விரிசலா?

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த…

இந்துத்துவவாதிகளின் அறிவியல் பாடம்: சோதனைக் குழாய்க் குழந்தைகளுக்கு இந்துத்துவ விளக்கம்

இந்துத்துவவாதிகள் வரலாற்றை எப்படிச் சொல்லித் தருவார்கள் என்கிற கதை நமக்குத் தெரிந்தத்தான். (பார்க்க: எனது ‘பாடநூல்களில் பாசிசம்’ என்கிற நூல்.…

“குடிசை மக்கள் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்” அ

அ.மார்க்ஸ் நேர்காணல் October 16, 2012 at 1:06pm {“தீண்டாமை ஒழிப்பு முன்னணி”யின் காலாண்டிதழான “அணையா வெண்மணி” (அக்டோபர், 2012)…

குடிசை வாழ் மக்களின் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காலாண்டிதழான “அணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல்). 1960 களின் பிற்பகுதி தொடங்கி…

உளவுத் துறையிடம் காவல் அதிகாரம் இருக்கக் கூடாது

('மக்கள் ரிபோர்ட்' இதழில் பிரசுரமான எனது பேட்டி) கடந்த 19ம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமிமுன் அன்சாரி…

  • September 29, 2012
அப்பாவும் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரும்

பாப்பாநாட்டில் ’சர்ச்’ கிடையாது. பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டுக்குத்தான் போக வேண்டும். அப்பா சர்ச்சுக்குப் போவது கிடையாது, அம்மா…

  • September 9, 2012
அஸ்ஸாம் கலவரமும் வங்கதேச முஸ்லிம்களும் 

[தினக்குரல் (கொழும்பு) நாளிதழுக்கு எழுதப்பட்ட பத்தி] அஸ்ஸாமில் மீண்டும் ஒரு இனக்கலவரம் நடந்துள்ளது. சுமார் 65 பேர்களிலிருந்து 80 பேர்கள்…

  • September 1, 2012
ஜூனியர் விகடன் தொலைபேசி உரைகள்

(2012ல் இரு வாரங்கள் தினந்தோறும் ஜூ.வி வாசகர்களுக்கென தொலைபேசியில் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதற்கென பதிவு செய்யபட்ட உரைகள்) 1. நகைச்சுவை…

சுந்தரராமசாமியின் கடிதங்கள்

இந்தப் புத்தகச்சந்தையின் போது (2011) நான் கலந்து கொண்ட இரு நூல் வெளியீட்டு விழாக்களில் ஒன்று, "அன்புள்ளஅய்யனார், சுந்தரராமசாமியின் 200…

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையோர் தொடர்பான ஆணையங்கள்

1. முஸ்லிம்களின் கோரிக்கை வரலாறு 1947க்குப் பிந்திய இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட…

போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன?

(நேர்கண்டது: சிவ. காளிதாசன்) போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள். மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன…