தமிழ் இலக்கியப் பதிவுகளில் முதன் முதலாக காஞ்சி மாநகர்

மணிமேகலை 30 பாட்டனை வணங்கி ஆசிபெற்று உலகோர் பசிநீக்கும் அந்தத் தெய்வப் பாத்திரத்தைக் கையிலேந்திய வண்ணம் கொடிகள் பறக்கும் மதில்களையுடைய…

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் (‘சிற்றிலக்கியங்கள்’ எனப் பொதுத் தலைப்பாக இருந்தாலும் உலா, கலம்பகம், பரணி, பள்ளு, குறவஞ்சி ஆகிய ஐந்து…

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

( ‘சிற்றிலக்கியங்கள்’ எனப் பொதுத் தலைப்பாக இருந்தாலும் உலா, கலம்பகம், பரணி, பள்ளு, குறவஞ்சி ஆகிய ஐந்து சிற்றிலக்கிய வடிவங்களே…

போருக்குப் பிந்திய ஈழத்தில் சாதியம்

நண்பர் யோகராஜா அவர்களை சுமார் முப்பதாண்டுகளாக அறிவேன். சுவிஸ்சில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த “மனிதம்” இதழின்…

  • December 30, 2019
இறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்?

இறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்? புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் ஹாசன் சூரூர் எழுதியுள்ள இஸ்லாம் குறித்த  தனது சமீபத்திய நூலில்…

  • December 17, 2019
பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் 

மோடி – அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு அதன் “செல்லத் திட்டங்களில்” ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.…

பாபர் மசூதி:சட்டம், சான்று எனும் இரண்டு அடிப்படைகளையும் புறந்தள்ளும் தீர்ப்பு

பாபர் மசூதித் தீர்ப்பு எதிர்பார்த்தது போலத்தான் வந்துள்ளது. பெரிய வியப்பொன்றும் இல்லை. பாபர் மசூதி வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு…

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை

  ஜூன் 10, 2015 கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில்உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம்.…

குணா : அறிஞரல்ல அவர் பாசிசத்தின் தமிழ் வடிவம்

 குணா ஒரு பாசிசச் சிந்தனையாளர் : அறிஞர் என்போரின் சிந்தனைக்கு 1. முன்னுரை  பெங்களூரிலுள்ள ‘தமிழக ஆய்வரண்’ என்னும் அமைப்பைச்…

இந்துத்துவம் ஏன் கால்டுவெல்லை பரம எதிரியாகக் கருதுகிறது?

பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக் கூத்து அல்லது மொழியியல் ஆய்வுகளைக் கண்டு அஞ்சும் பார்ப்பனீயம்            …

கஸ்தூரிரங்கன் அறிக்கையின் மூன்று அடிப்படைகள்

கல்விக் கொள்கை 5 இந்திய அரசு விவாதத்திற்கு முன்வைத்துள்ள கல்விக் கொள்கை அறிக்கை தமிழகத்தில்தான் விரிவான விமர்சனத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.…

பச்சைக் குழந்தைகளின் தலையில் பாடச் சுமையும் தேர்வுச் சுமையும்

புதிய தேசிய கல்விக் கொள்கை – 2019 முன்னாள் விண்வெளி ஆய்வுத்துறைத் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள…

உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்

2016 செப்டம்பர் 6 அன்று சென்னையில் நடந்த SIO பயிற்சி முகாமில் ஆற்றிய உரை ஒன்று: தேசியம் எனும் கருத்தாக்கம் குறித்த புரிதல்…

கஸ்தூரிரங்கனின் கல்விக் கொள்கையும் பா.ஜ.க கொள்கையும் சந்திக்கும் புள்ளிகள்

தேசியக் கல்விக் கொள்கை 2019 (2) [மக்கள் களம், ஜூலை, 2018) கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை: ஒருகல்விக் கொள்கையை உருவாக்குபவர்கள்…

ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு

அதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சிகள் இங்கு நடக்காது மோடி அரசு தனது "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தை நிறைவேற்ற…

கஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து மோடி அரசு எதை எடுத்துக் கொள்ளும், எதைப் புறக்கணிக்கும்?

தேசியக் கல்விக் கொள்கை 2019 (1) தற்போது பா.ஜ.க அரசு மக்கள் முன் வைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2019’…

ஒரே நேரத்தில், மத்திய மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-க்குச் சில உறுதியான கொள்கைகள் உண்டு. இந்தியத் துணைக் கண்டத்தை மொழி வாரியாக இல்லாமல், 72 நிர்வாக…