கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல் மயப்பட வேண்டும்?
கிறிஸ்தவப் பொது நிலையினர் அரசியல் மயப்பட வேண்டிய உடனடி அவசியம் இன்று ஏற்பட்டுள்ளதைத்தான் இத்தகைய கருத்தரங்கு ஒன்று இங்கு கூட்டப்பட்டிருப்பது…
மார்க்சியம் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரம்
கார்ல் மார்க்ஸ் தொடர் 6 மக்கள் களம், அக் 2017 மார்க்சியம் பொருளாதாரத்தை வெறுமனே ‘பொருளாதாரம்’ எனச் சொல்லி முடித்துக்…
யார் இந்த ரோஹிங்யாக்கள்?
எல்லோராலும் விரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் (மக்கள் களம், அக் 2017) “உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்” (most…
மணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 9 (தீராநதி, அக் 2017) ஒரு மகா காப்பியத்திற்குரிய அத்தனை அணிகலன்களும், அழகுகளும் அமைய…
“காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் ” – தக்கர்பாபா வித்யாலய உரை
https://www.facebook.com/dravidavaasippu/videos/323795071425294/
சாதியத்தை ஆதரித்தாரா காந்தி?
(2009 ம் ஆண்டு எழுதியது. காந்தியை ஒரு வரி கூடப் படிக்காமலும். அறிய முற்படாமலும் அவர் மீது மிகப் பெரிய…
“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”
('தி இந்து' நாளிதழில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் நேர்காணல். நேர்கண்டது : ஆசை) தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்…
காந்தி பற்றி நாம் தெரிந்து கொண்டது கையளவு, தெரியாதது உலகளவு
(கோபால கிருஷ்ண பாரதி, காந்தி, சங்கராச்சாரி: நமக்கு அளிக்கும் அதிர்ச்சிகள் எனும் தலைப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது) “காந்தி தினத்திற்கும்…
இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்..
இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான NCHRO மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட…
இஸ்லாமியப் புனித நூல்களை வாசிப்பது குறித்து ஒரு குறிப்பு
சென்ற ஏப்ரல் 22, 23 (2008) தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச்…
பெரியாரியம் -தேர்வு செய்யப்பட்ட அ.மார்க்ஸ் கட்டுரைகள்
பெரியாரியல் ஆய்வாளர் தோழர் கவி தொகுத்த அ.மார்க்ஸின் பெரியாரியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு. வெளியீடு: மலேசியத் திராவிடர் கழகம்... பெரியாரியம்…
அண்ணாவின் அரசியல்
அண்ணா பெரியாரிடமிருந்து விலகிய புள்ளி.. இறை மறுப்புக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய புள்ளிகளில்தான் அண்ணா…
ஏன் கூடாது ‘நீட்’?
(செப்டம்பர் 2017 'உங்கள் நூலகம்' இதழில் வெளியான கட்டுரை) ஒன்று இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஒரு சமச்…
அல்துஸ்ஸரின் அமைப்பியல் மார்க்சியம்
(கார்ல் மார்க்ஸ் 5 - கார்ல் மார்க்ஸ் 200 தொடரில் இன்று வெளிவந்துள்ள ஐந்தாம் கட்டுரை, மக்கள் களம், செப்…
ஏன் கொன்றனர் கௌரியை?
(தோழர் கே.இராமச்சந்திரன் எழுதிய பத்திக் கட்டுரை ஒன்றைத் தழுவியது) [caption id="attachment_1237" align="alignright" width="820"] “கௌரி மட்டும் ஆர்.எஸ்.எஸ்சைப் பகைத்துக்…
ரோஹிங்யா முஸ்லிம்கள்
("தம்மத்தின் பெயரால்" எனும் தலைப்பில் செப் 6, 2015 ல் 'புதிய விடியல்' எனும் இதழில் எழுதிய கட்டுரை) சுமார்…
அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)
(இலங்கையில் வெளிவரும் வார இதழ் "மீள்பார்வை" யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்) 1)…
சாதிப்பிரச்சனைகளில் நீதிமன்றத் தீர்ப்புகள்
வழக்குரைஞர் ராஜேஷ் சுக்லா EPW இதழில் எழுதிய ஒரு கட்டுரையை தழுவி எழுதப்பட்டது நீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் நீதிபதிகளின் உள்…
டால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்
{ஆக 2017 'புத்தகம் பேசுது' இதழில் நூல் விமர்சனமாக வெளி வந்துள்ள என் விரிவான கட்டுரை } 1. நான்…
மார்க்ஸின் அந்நியமாதல் கோட்பாடு
கார்ல் மார்க்ஸ் 200 {மக்கள்களம் இதழில் எழுதி வரும் தொடரில் நான்காம் கட்டுரை, ஆகஸ்ட் 2017} மார்க்சீயம் என்பது ஒரு…