Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
“இந்துமதத்தை நீங்கள் எதிராகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா?” – மாதவம் நேர்காணல்

{சனவரி 2018 'மாதவம்'  நண்பர் அய்யப்பன் அவர்கள் செய்த மிக விரிவான நேர்காணல். இந்து மதம், முஸ்லிம்களுக்குள் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக ஒரு சிலரால் வைக்கப்படும் குற்றச்சாட்டு, தமிழகத்தில்…

ஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை

 National Confederation of Human Rights Organizations (NCHRO) Head Office: #4, Upper Ground Floor, Masjid Lane, Hospital Road, Jungpura, Bhogal, New…

புத்த நெறியும் பக்தி வழியும் 

(சென்னைப் பல்கலைக் கழக அறக்கட்டளைச் சொற்பொழிவு) அமைப்பாக்கப்பட்ட இந்தியப் பெரு மதங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் வேத உபநிடதங்களுடன் தொடர்பு உடையனவாகவே உள்ளன. வேதங்களைப் பிரமாணமாகக்…

மணிமேகலை 8 :பாத்திரம் பெற்ற பைங்கொடி மடவாள்

நெஞ்சில் கனம் மணக்கும் பூக்கள் 11 - தீராநதி, டிசம்பர் 2017 மணிமேகலைக் காவியத்துள் பதிக்கப்பட்ட கிளைக் கதைகள் யாவும் வெறும் காப்பிய அழகுக்காகவன்றி பவுத்தக் கோட்பாடுகளை…

லெனினின் ஏகாதிபத்தியக் கோட்பாடும் வாலர்ஸ்டைனின் மைய விளிம்புக் கோட்பாடும்

கார்ல் மார்க்ஸ் 8 (மக்கள் களம் டிசம்பர், 2017) இன்றைய உலக முதலாளியத்தை மார்க்சியம் எப்படி விளக்குகிறது?    லெனின் ஒருமுறை இப்படிச் சொன்னார், கார்ல் மார்க்சுக்குப் பிந்திய…

முதலாளித்துவ நெருக்கடிகள், புராதன மூலதனத் திரட்டல் குறித்த மார்க்சீயக் கோட்பாடுகள்

கார்ல் மார்க்ஸ் 7 (மக்கள் களம், நவ 2017) முதலாளித்துவ நெருக்கடி குறித்து மார்க்ஸ் ஏதும் தொகுப்பாக எழுதவில்லை 'நியூயார்க் ட்ரிப்யூன்' இதழில் எழுதிய கட்டுரைகள் மற்றும்…

தாஜ்மகால் எப்போது சார்?

 ('நேற்று பாபர் மசூதி, இன்று தாஜ்மகாலா?' எனும் தலைப்பில் நவம்பர் 2017 'மக்கள் களம்' இதழில் வெளிவந்துள்ள கட்டுரை) "காந்தியைக் கொன்னது சரிம்பான் ஒருத்தன்; நாங்க கொல்லலைம்பான்…

மணிமேகலை 7 -பவுத்தம் முன்வைக்கும் பிறவி அறுத்தல் கோட்பாடு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 10    (தீராநதி, நவம்பர் 2017)               புத்தர் தோன்றியதும் புத்தம் அரும்பியதும் இந்தியத் துணைக்…

அமைதி மற்றும் சமூக ஒற்றுமை

திருச்சி ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பாக நடைபெற்ற  கருத்தரங்கில் பேசியது. நன்றி: பேரா உமர் ஃபாரூக்

இந்துத்துவமும் தம்மத்துவமும்

{இந்துத்துவ அம்பேத்கர்' எனும் ஒரு அவதூறு நூலை 'கிழக்கு' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்கு பவுத்தவியல் அறிஞர் ஓ.ர.ந. கிருஷ்ணன் அவர்கள் ஒரு மறுப்பு நூல்  எழுதியுள்ளார். அந்த…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns