Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல் மயப்பட வேண்டும்? 

கிறிஸ்தவப் பொது நிலையினர் அரசியல் மயப்பட வேண்டிய  உடனடி அவசியம் இன்று ஏற்பட்டுள்ளதைத்தான் இத்தகைய கருத்தரங்கு ஒன்று இங்கு கூட்டப்பட்டிருப்பது காட்டுகிறது. கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுவது, கன்னியர்கள்…

மார்க்சியம் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரம்

கார்ல் மார்க்ஸ் தொடர் 6 மக்கள் களம், அக் 2017 மார்க்சியம் பொருளாதாரத்தை வெறுமனே ‘பொருளாதாரம்’ எனச் சொல்லி முடித்துக் கொள்வதில்லை. ‘அரசியல் பொருளாதாரம்’ என்றே அது…

யார் இந்த ரோஹிங்யாக்கள்?

எல்லோராலும் விரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள்  (மக்கள் களம், அக் 2017) “உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்” (most persecuted minority) எனவும், மியான்மரில் நடப்பது…

மணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 9  (தீராநதி, அக் 2017) ஒரு மகா காப்பியத்திற்குரிய அத்தனை அணிகலன்களும், அழகுகளும் அமைய படைக்கப்பட்டுள்ள மணிமேகலை இன்னொரு பக்கம் அது…

சாதியத்தை ஆதரித்தாரா காந்தி?

(2009 ம் ஆண்டு எழுதியது. காந்தியை ஒரு வரி கூடப் படிக்காமலும். அறிய முற்படாமலும் அவர் மீது மிகப் பெரிய ஒரு வெறுப்பு கட்டமைக்கப்பட்டது ஒரு மிகப்…

“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”

('தி இந்து' நாளிதழில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் நேர்காணல். நேர்கண்டது : ஆசை) தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர் பேராசிரியர் அ. மார்க்ஸ். கூடவே, பெரியாரியத்திலும்…

காந்தி பற்றி நாம் தெரிந்து கொண்டது கையளவு, தெரியாதது உலகளவு

(கோபால கிருஷ்ண பாரதி, காந்தி, சங்கராச்சாரி: நமக்கு அளிக்கும் அதிர்ச்சிகள் எனும் தலைப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது) “காந்தி  தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி…

இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்..

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான NCHRO மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக்…

இஸ்லாமியப் புனித  நூல்களை வாசிப்பது குறித்து ஒரு குறிப்பு

  சென்ற ஏப்ரல் 22, 23 (2008) தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச் சிந்தனை களுக்கான” துறையின் சார்பில் “மதப்…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns