பெரியாரியல் ஆய்வாளர் தோழர் கவி தொகுத்த அ.மார்க்ஸின் பெரியாரியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு. வெளியீடு: மலேசியத் திராவிடர் கழகம்... பெரியாரியம் - அமார்க்ஸ்
அண்ணா பெரியாரிடமிருந்து விலகிய புள்ளி.. இறை மறுப்புக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய புள்ளிகளில்தான் அண்ணா பெரியாரிடமிருந்து விலகினார் என்று கூறுவது வழக்கம்.…
(செப்டம்பர் 2017 'உங்கள் நூலகம்' இதழில் வெளியான கட்டுரை) ஒன்று இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஒரு சமச் சீர்வை ஏற்படுத்துவது என்று சொல்லித்தான் இங்கே…
(கார்ல் மார்க்ஸ் 5 - கார்ல் மார்க்ஸ் 200 தொடரில் இன்று வெளிவந்துள்ள ஐந்தாம் கட்டுரை, மக்கள் களம், செப் 2017) ஃப்ரென்ச் மார்க்சியரும், ஃப்ரான்ஸ் கம்யூனிஸ்ட்…
(தோழர் கே.இராமச்சந்திரன் எழுதிய பத்திக் கட்டுரை ஒன்றைத் தழுவியது) “கௌரி மட்டும் ஆர்.எஸ்.எஸ்சைப் பகைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பாள்”…
("தம்மத்தின் பெயரால்" எனும் தலைப்பில் செப் 6, 2015 ல் 'புதிய விடியல்' எனும் இதழில் எழுதிய கட்டுரை) சுமார் 6 கோடி மொத்த மக்கள்தொகை உள்ள…
(இலங்கையில் வெளிவரும் வார இதழ் "மீள்பார்வை" யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்) 1) இந்திய அரசியலின் இன்றை நிலையை எப்படி…
வழக்குரைஞர் ராஜேஷ் சுக்லா EPW இதழில் எழுதிய ஒரு கட்டுரையை தழுவி எழுதப்பட்டது நீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் நீதிபதிகளின் உள் நோக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கக் கூடாது. விமர்சித்தால்…
{ஆக 2017 'புத்தகம் பேசுது' இதழில் நூல் விமர்சனமாக வெளி வந்துள்ள என் விரிவான கட்டுரை } 1. நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு…
கார்ல் மார்க்ஸ் 200 {மக்கள்களம் இதழில் எழுதி வரும் தொடரில் நான்காம் கட்டுரை, ஆகஸ்ட் 2017} மார்க்சீயம் என்பது ஒரு வளர்ந்து வரும் அறிவியல். அது மார்க்சோடு…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
