1. மதக்கலவரத் தடுப்புச் சட்டம் 2. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் 3.பெரியாரும் இஸ்லாமும் 4. ஜிகாத் 5. அவர் (நபிகள் நாயகம்) என்கிற ஐந்து குறு நூல்கள்
(இந்தக் குறிப்புகள் முத்தலாக் குறித்து திருக்குர்ஆன் என்ன சொல்கிறது, இதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா, எப்போது இது நடைமுறைக்கு வந்தது முதலான விடயங்களைப் பேசப் போவதில்லை. முத்தலாக்கைக் கடுமையாகக்…
வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் மருத்துவ மாணவர்களுக்கு இங்கு தொழில் செய்ய அனுமதி அளிப்பதற்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் அம்மாணவர்களில் 80 சதத்திற்கும் மேற்பட்டோர் தோல்வி அடைவது குறித்த…
{நேற்று நெல்லையில் நடைபெற்ற 'அம்பேத்கர் 125' கருத்தரங்கில் 'அம்பேத்கரும் தேசியமும்' எனும் தலைப்பில் நான் பேசிய உரை. இங்கு எழுத்துருவில். ஏராளமான மாணவர்கள், ஆய்வாளர்கள், இயக்கவாதிகள்…
ராம்குமாரின் கதை முடிந்துவிட்டது. இல்லை முடிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஆகப் போகிறது எனப் பலரும் ஐயங்களை முன்வைத்துக் கொண்டிருந்தபோதே இது நடந்துள்ளது. நாம் முன் வைக்கும் ஐயங்கள் உண்மையாகவும்…
முதலில் கார்ல் மார்க்சின் அந்த முழு மேற்கோள் வடிவம் : (பேரா.கா. சிவத்தம்பியின் மொழியாக்கம். நானும் பெ. மணியரசனும் எழுதிய ‘பாரதி ஒரு சமூகவியல் பார்வை’ எனும்…
[நான் இட்ட பதிவொன்றில் ஒரு நண்பர் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார்.அந்தக் கேள்வியும் அதற்கு நான் அளித்திருந்த பதிலும். பதில் இங்கே சற்று விரிவாக்கப்பட்டுள்ளது.] Siva Kumar ஐயா,…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
