Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதல்

என்ன செய்ய வேண்டும்? NSA க்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளே சரியான அணுகல் முறை.. காஷ்மீர்  ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீது பாக் ஆதரவு ஃபிதாயீன் களின்…

ராம்குமார் “தற்”கொலை” ? – நீதிவிசாரணை வேண்டும்

(நேற்று நான் 'நியூஸ் 7" தொலைக் காட்சி விவாதத்தில் பேசியவற்றின் சுருக்கம்) 1.சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று. தொடக்கம் முதலே…

முஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் – தேவைகளும் தடைகளும்

ஆட்சிமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம் பெண்களின் நிலை: சட்ட, பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்களின் பங்கு குறித்த தரவுகள்…

என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?

தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? - என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம் என்ன சொல்லுகிறது? //தற்காப்புக்காக - தன்உயிரைக்…

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

1. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா? வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக…

சமஸ்கிருதம் வழக்கிழந்த வரலாறும் அதை உயிர்ப்பிக்க முனையும் முயற்சிகளின் அபத்தங்களும்

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்துத்துவம் எதிர்பார்த்ததுபோல கல்வித் துறைக்குள் ஊடுருவுவதிலிருந்து தன் வேலையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் எதையும் சிந்தித்துச் செயல்படுபவர்கள். ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இரு…

காந்தி கொலை : கேள்வி பதில் வடிவில் சில உண்மைகள்

(பா.ஜ.க ஆட்சி வந்த கையோடு காந்தியைக் கொன்ற கோட்சேக்கு ஊர்தோறும் சிலை வைப்பதாய் தமிழக இந்துத்துவ இயக்கம் ஒன்று அறிவித்தது. அப்[போது மூத்த வழக்குரைஞர் இரத்தினம் அவர்கள்…

எச்சரிக்கை சாமியார்கள்!

தங்களைக் கடவுளின் அவதாரமாக முன் நிறுத்தி யோகம், ஆன்மீகம், ஏன் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தரும் சாமியார்களின் ஊழல்களையும், ஏமாற்றுக்களையும், பாலியல் குற்றங்களையும், எதிர்ப்பாளர்களைக் கொன்றொழித்த சதிகளையும்…

கீதை சில குறிப்புகள்

கீதையை 'ராஷ்ட்ரீய கிரந்தமாக' அறிவிக்க வேண்டும் என மத்திய அயலுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் கீதைதோன்றிய 5051ம் ஆண்டைக் கொண்டாடிய 'பகவத் கீதை பிரேரண…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns