90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம்.இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக்கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து…
“காந்தி தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி நண்பர் ராட்டை இன்று அனுப்பியுள்ள ஒரு தகவல்: டிசம்பர் 3 1932 அன்று புனே பகுதி காவல்துறை…
இன்றைய முக்கிய பேச்சுப் பொருள் இந்தத் தொடரும் கொலைகள்தான். மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல இதற்கும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நான்காண்டுகளில் 9,000 கொலைகள். 85,000…
“தீவிரவாதிகளின் ‘ஹிட்லிஸ்டில்’ மதுரை முக்கிய இடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது” என்பது அக்டோபர் 22, 2013 அன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளி வந்துள்ள…
('இளைஞர் முழக்கம்' இதழ் மார்ச் 2011 மற்றும் ஜூன் 2011 ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரை) உலக ஆயுத வணிகம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும்…
நேற்று முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக நடந்த ம.ம.கவின் ஆர்பாட்டத்திலும், சி.பி.ஐ கட்சியின் ஆதரவில் உருவாகியுள்ள 'இன்சாஃப்' அமைப்பின் அறைக்கூட்டத்திலும் பேசினேன். பல்லாயிரம் பேர் திரண்டிருந்த…
அண்ணல் அம்பேத்கர் அவர்களை ஒரு இந்துத்துவ வாதியாகச் சித்திரித்து கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு நூலுக்கு பவுத்தவியல் அறிஞர் ஓ.ர.ந. கிருஷ்ணன் அவர்கள் ஒரு மறுப்பு நூல்…
தருமபுரி, ஜூன் 6, 2016 உறுப்பினர்கள் பேரா. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (Chair Person, National Confederation of Human…
முதல் பதிப்பு வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் இந்நூலின் இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருகிறது. தனது நூலின் அடுத்தடுத்த பதிப்புகளுக்கு முன்னுரை எழுதுவதைக் காட்டிலும் ஒரு ஆசிரியனுக்கு…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
