Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்

தோழர் விசுவானந்த தேவன் என்னை விட மூன்றாண்டுகள் இளைஞர். எனினும் அவரை ஒரு மூத்த தோழராகத்தான் கருதித் தோழமை கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் அவருடன் எனக்கு நெருக்கமான…

பூரண மதுவிலக்கு எனும் மாயை

சென்னையில், "விடிவெள்ளி வாசகர் வட்டம்" சார்பாக "குடி: அரசியல் பொருளாதாரம் பண்பாடு" எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. கள் எப்படி ஒரு இயற்கை உணவு, அதைத்தடை…

தமிழ்த் தேசியர்களும் முஸ்லிம்களும்

(எழும்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையிலிருந்து..) தமிழ் தேசியம் பேசுகிற சிலர் அல்ல, அத்தனை பேரிடமே எச்சரிக்கியாக இருக்க வேண்டும் என்றேன். குறிப்பாக…

‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ -முன்னுரை – மு.சிவகுருநாதன்

(‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்துள்ள எனது ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலுக்கு நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னுரை) “பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” என்ற…

பாகிஸ்தான் மியான்மரும் அல்ல, இந்தியா அமெரிக்காவும் அல்ல

(2014 ல் இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை) மியான்மர் நாட்டு எல்லைக்குள் நுழைந்து நாகாலந்து தீவிரவாத அமைப்புகளின் இரு முகாம்களைத் தாக்கி தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான கப்லாங்…

இந்திய பாக் போர் வெறிப் பேச்சுக்கள்

(ஜனவரி 23, 2013 ல் எழுதியது) டெல்லி பாலியல் வன்முறைக்கு அடுத்தபடியாக இன்று இந்திய ஊடகங்களை நிரப்புகிற செய்தி காஷ்மீருக்குள் உள்ள போர் நிறுத்தக் கோட்டில் (LoC)…

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு - உண்மை அறியும் குழு அறிக்கை விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக்நகரில் வசித்து வந்த ஓட்டுனர் செந்தில் (வயது…

நெருக்கடிநிலைக் காலத்தில் சங்கப் பரிவாரங்கள் என்ன செய்தன?

[மக்கள் களம், ஜூலை, 2015) 1972 க்குப் பின் ஜெயப்பிரகாசர் தலைமையில் ஒரு காங்கிரஸ் எதிர்ப்பு அலை மேலெழுந்தபோது அந்த எதிர்ப்பியக்கம் ஒரு கதம்பக் கூட்டணியாக இருந்தது.…

நெருக்கடி நிலை அறிவிப்பின் 40ம் ஆண்டு – நிலைக்குமா இந்திய ஜனநாயகம்?

சுதந்திர இந்திய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் நெருக்கடி நிலை அறிவிப்பின் 25ம் நினைவு தினத்தைப் போலவே இந்த 40ம் நினைவு தினமும் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான…

ஜோ டி குரூசின் நாவலை வெளியிடும் நவாயனா லிட்டில் ஆனந்த் : இரு குறிப்புகள்

1. ஜோ டி குரூசின் நாவலை வெளியிட மறுத்த லிட்டில் ஆனந்தின் கதை இன்றைய “தமிழ் இந்து”வில் நவாயனா பதிப்பக உரிமையாளர் ஆனந்த், தான் ஜோ டி…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns