2009 அக்டோபர் 8 அதிகாலை. தோழர் வ.கீதாவிடமிருந்து தொலைபேசி. அவர் என்னுடன் அடிக்கடி உரையாடுபவர் அல்ல. மிகவும் பதட்டத்துடன் அந்தச் செய்தியைச் சொன்னார். அதைச் சொல்லி முடிக்கையில்…
சர்தார் படேலையும் நேருவையும் ஒப்பிட்டு மோடி பேசிய பேச்சில், இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது: “நேருவைப் பிரதமராக்கி இருக்கக் கூடாது. படேல் இன்னும் சிறந்த பிரதமராக இருந்திருக்க…
பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளாகிய சிவ…
இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு இடையேயான சமமான போருமல்ல. முதற்கட்டத் தாக்குதலில்…
பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட் முந்தைய காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாகவே உள்ளது என்பதை அவர்களாலேயே கூட மறைக்க இயலவில்லை. ஆட்சிக்கு வந்த 45 நாட்களுக்குள் வேறென்ன செய்துவிட…
வரும் கிறிஸ்துமஸ் அன்று (டிச 25, 2014) பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் தலைமையில் 1000 முஸ்லிம்களையும் 4000 கிறிஸ்தவர்களையும் இந்து மதத்திற்கு மாற்றுவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது.…
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்த தகவலில் பொய்…
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க வினரும், அக்கட்சியை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும் முந்தைய (1998 – 2004) அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னும் உறுதியாகத்…
இரண்டு நாட்கள் முன்னர் ஒரு மதியப் பொழுதை நண்பர் கவிஞர் பழமலையோடு கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடந்தையில் எனக்குச் சில அருமையான இலக்கிய நண்பர்கள். என் வீட்டிலிருந்து…
(‘கலகம்’ இதழுக்காக குரு மகிழ்கோ செய்த நேர்காணல்) கலகம்: தமிழகத்தில் மிக முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளர்களில் நிங்களும் ஒருவர் கடந்து வந்த பாதை குறித்து கலகம்…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
