Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
முஸ்லிம்களைப்போல கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல்மயப்பட இயலவில்லை?

(கத்தோலிக்கத் திருச்சபையினர் (ஜன 30) திருச்சியில் "அரசியல் களம் காணும் பொது நிலையினர்" என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள இரு நாள் கருத்தரங்கில் ஒரு அமர்வில் கருத்துரைத்தேன்.…

ரவிக்குமாரின் ஒரு பதிவும் பதிலும்

கீழே உள்ளது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவும் அதற்கு இடப்பட்ட இரு பின்னூட்டங்களும். நண்பர் ஒருவர் இதை என் கவனத்திற்குக்…

நேபாளத் தேர்தலில் மாஓயிஸ்டுகளின் வீழ்ச்சி

நேபாளத்திற்கு அரசியல் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான இரண்டாம் அவைக்கான (Constituent Asembly II) தேர்தலில் மாஓயிஸ்டுகள் படு தோல்வி அடைந்துள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட…

ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து கற்க வேண்டியதும் அது கற்றுக்கொள்ள வேண்டியதும்

கடந்த இரு மாதங்களாக எந்த இதழைத் திறந்தாலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய செய்திகளும் கட்டுரைகளுந்தான் நிறைந்துள்ளன. தோன்றிய ஓராண்டுக்குள் இரு பெரும் கட்சிகளை வீழ்த்தி ஒரு…

தஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி

தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் சிறு கோவில்கள் எனச் சொல்லத்தக்க பல கல்லறைகளைக் காண்லாம், ‘ராஜா கோரி’ . ‘சையத் கோரி’ என அவற்றைச் சொல்வார்கள். சையத்…

ஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நூபுர் தல்வார்…

தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை

கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின் அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை திரட்டிப் போராடியபோது அவருக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக்…

கலைத்துறைப் பாடங்களின் எதிர்காலம்

மேலைப் பல்கலைக்கழகங்களில் கலைத் துறைப் பாடங்களின் (Humanities) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்த கட்டுரை ஒன்றை ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்தேன்.. மறுமலர்ச்சி கால ஃப்ரெஞ்சு இலக்கியம், தத்துவம்…

சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு

‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் பெரும்பாலோர் IT professionals என்று அறிகிறேன்.…

காந்தியும் இந்து மதமும்

‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ என்கிற எனது நூல் வெளிவந்தபோது எங்கு சென்றாலும் என்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஒன்றுதான். கருத்து மாறுபடுவர்கள் மட்டுமின்றி, பொதுவில் என்னுடன் உடன்படுபவர்களும்…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns