Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்

இரண்டு நாட்களாக இரயில் பயணம். என்னதான் குளிர் பெட்டியானாலும் நம் இயக்கம் குறுக்கப்படுவது எல்லாவற்றையும் முடக்கி விடுகிறது. ஒரு கட்டுரை டைப் செய்து அனுப்பினேன். அதற்கு மேல்…

ஜெயகாந்தன் : சில நினைவுகள்

"மதவாத மற்றும் சாதீய சக்திகளுக்கு வாக்களிக்காதீர்" என்கிற எழுத்தாளர்களின் வேண்டுகோள் அறிக்கையில் கையொப்பம் பெற ஒவ்வொரு நண்பர்களாகப் பேசிக்கொண்டிருந்தேன். நான் மிகவும் மதிக்கும் மூத்த இதழாளர் துரைராஜ்…

இன்றைய தகவல் யுகமும் இளைஞர்களும் ஒரு குறிப்பு

பதினைந்து நாட்களுக்குப் பின் இன்று குடந்தையில் கொஞ்ச தூரம் வாக்கிங் போனேன். அங்கு ஒரு கடையில் சூடாக வடை சாப்பிடுவது வழக்கம். அந்தக் கடையில் நான்கைந்து பேர்…

மோ டி குரூஸ்…

இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. என்னோடு அந்த அமர்வில் பேச…

பா.ம.க.வை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்

“சாதி இருக்கும்வரை சாதி இயக்கம் இருந்துதான் ஆகும்” என்கிறார் ராமதாஸ். 45 சாதி இயக்கங்களின் தலைவர்களைத் திரட்டித் தொகுத்த மகிழ்ச்சியில், “என் உடம்பில் தெம்பு வந்துவிட்டது” என்கிறார்.…

மல்லிப்பட்டனம் தேர்தல் கலவரத்தை முன்வைத்து…

நான் அங்கு போகவில்லை. நாளிதழ்களில் வாசித்ததுதான். நண்பர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதியிருந்த முகநூல் பதிவையும் பார்த்தேன். வாக்கு சேகரிப்பிற்காக வந்திருந்த பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தைத்…

அப்பா வளர்த்த நாய்கள்

என்னைப் போலவே என் அப்பாவும் ஒரு நாய்ப் பிரியர். அவர் நாயில்லாமல் எனக்குத் தெரிந்து வாழ்ந்ததில்லை. அவர் மலேசியாவில் இருந்தபோது, அவரது பத்துவராங் வீட்டில் ஒரு குரங்கை…

நாவலாசிரியை ரீடா சவுத்ரியும் நாடுகடத்தப்பட்ட அசாமிய சீனர்களும்

கடந்த சில நாட்களில் நாளிதழ்களில் வந்த ஒரு செய்தி மனதை நெகிழ்த்தியது. அசாமிய மொழிக் கவிஞரும் நாவலாசிரியருமான ரீடா சவுத்ரியுடன் தொடர்புடைய செய்தி அது. ரீடா அசாமிலுள்ள…

தெலங்கானா தள்ளி உருவாக்கிய தனித் தெலங்கானா

சென்ற வாரம் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட’த்திற்கு (UAPA) எதிரான பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நகரத்தைச் சென்றடையும்வரை, புதிய தெலங்கானா மவட்டம் கண்டு…

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) ஏன் ஒழிக்கபட வேண்டும்?

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் எவ்வித நியாயங்களும் இன்றி, கையில் எந்த ஆயுதமும் இல்லாத ஒரு தொழிலாளியை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையைச் (சி.ஐ.எஸ்.எஃப் )சேர்ந்த ஒரு படை…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns