[ஆனந்த விகடன் 'செய்தியும் சிந்தனையும்' தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப் பேசியவை] 1. இடியும் கட்டிடங்கள் சாகும்…
ஒன்று இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை (2013) இந்தியா முழுவதும் பெரிய அளவில்…
(‘சண்டே இந்தியன்’ இதழுக்காக அப்பண்ணசாமி செய்த நேர்காணல்) ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் தற்போது ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. ஆனால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் ஒரு குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது.…
(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்) பேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஈழப்பிரச்சினை குறித்து எண்பதுகளின் தொடக்கத்தில்…
(தோழர் நா.சண்முகதாசன் 20ம் நினைவுநாள் பேருரை) இலங்கைப் புரட்சிகர இயக்கத்தின் முன்னோடித் தலைவரான தோழர் நா.சண்முகதாசன் அவர்களின் 20ம் நினைவு நாள் பேருரையை அளிக்கும் வாய்ப்பு…
சென்ற மாத (செப்டம்பர் 2013) இரண்டாம் வாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறையில் இன்று சுமார் 50,000 பேர் வீடு வாசல்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக (internally…
1. இந்திய அரசுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? சற்று முன் வீரப்பனின் கூட்டாளிகளும் 1993ல் கண்ணிவெடி வைத்து 22 அதிரடிப் படை வீரர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை…
டிசம்பர் 6 வந்துபோய்விட்டது. முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒரு கூட்டம் அல்லது ஆர்பாட்டம் நடத்தி தங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டன. போலீஸ்காரர்கள் பத்து இடங்களில் அல்லது பதினைந்து இடங்களில்…
அம்பலப்படுத்துகிறார் மனோஜ் மிட்டா முன் கதைச் சுருக்கம்: பிப் 28, 2002 – அகமதாபாத், அதாவது மோடியின் தலைமையகத்திற்கு அருகில் சமன்புரா என்கிற இந்துப் பெரும்பான்மையினர் வசிக்கும்…
போலி என்கவுன்டர் கொலைகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டு சிறைகளில் கிடக்கும் சுமார் 32 குஜராத் போலீஸ் உயரதிகாரிகளின் தலைவனும் ஷொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி, இர்ஷத் ஜெஹான் முதலானவர்களின்…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
