Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
காந்தியின் பார்வையில் காலனிய நீக்கம்

இன்று ஒரு தொலைக்காட்சியில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் (Quit India Movement) குறித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றார்கள். என்ன இந்தத் தலைப்பில் இப்போது திடீரென எனக்…

பேரா. முனைவர் அப்துல்லாஹ் அவர்களுக்கு இறுதி அஞ்சலிகள்

பெரியார்தாசன் என்கிற பெயரில் தமிழகமெங்கும் அறியப்பட்டிருந்த டாக்டர் அப்துல்லாஹ் மரணமுற்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது. நெருங்கிய நண்பர் எனச் சொல்ல இயலாவிட்டாலும் மிக்க அன்புடன் என்னிடம் பழகியவர்.…

தேவதாசிமுறையும் சொர்ணமாலாவும் : ஒரு குறிப்பு

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System…

மகாவித்வான் ரா.இராகவையங்காரின் ஆத்திசூடி உரை – ஒரு சிறு குறிப்பு

மீனா தன்னுடைய புதிய கட்டுரைத் தொகுப்பை அனுப்பியிருந்தார். ‘சித்திரம் பேசேல்’ என்கிற தலைப்பு குறித்து முன்பே கூறியிருந்தார். வித்தியாசமான தலைப்பாக உள்ளதே எனக் கேட்டபோது ‘ஆத்திசூடி’யில் உள்ள…

நினைவிருக்கிறதா மயிலாடுதுறை வழக்குரைஞர் இராமதாசை?

"நான் சாகிறவரை ஈழத் தமிழர் யாருக்கும் அந்த நிலைமை வரக் கூடாது" - மயிலாடுதுறை இராமதாஸ் திருநெல்வேலியில் ஒரு விடுதியில் தங்கியுள்ளேன். பழனிச்சாமி, சுகுமாரன் இருவரோடும். நாளை…

2011 – போராட்டங்களின் ஆண்டு

“2001 செப்டம்பர் 11க்குப் பின் உலகம் மாறிவிட்டது” என அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் முழக்கமிட்டதையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட படைஎடுப்புகள், அழித்தொழிக்கப்பட்ட இயக்கங்கள் ஆகியவற்றின் வரலாற்றையும் நாம்…

இளம் பெண்ணைத் தொடர்ந்த மோடி

நரேந்திர மோடி தன் மனைவியை விலக்கி வைத்திருப்பது, அல்லது ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயல்வது முதலான அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேசுவது இக்கட்டுரையின்…

தேவயானி விவகாரம் : இந்திய அமெரிக்க உறவில் விரிசலா?

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடி போலச்…

இந்துத்துவவாதிகளின் அறிவியல் பாடம்: சோதனைக் குழாய்க் குழந்தைகளுக்கு இந்துத்துவ விளக்கம்

இந்துத்துவவாதிகள் வரலாற்றை எப்படிச் சொல்லித் தருவார்கள் என்கிற கதை நமக்குத் தெரிந்தத்தான். (பார்க்க: எனது ‘பாடநூல்களில் பாசிசம்’ என்கிற நூல். இதன் சில பகுதிகளை என் இணையப்…

“குடிசை மக்கள் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்” அ

அ.மார்க்ஸ் நேர்காணல் October 16, 2012 at 1:06pm {“தீண்டாமை ஒழிப்பு முன்னணி”யின் காலாண்டிதழான “அணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல். செப்டம்பர் மாதத்…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns