2014 தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 268 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டால் அவர்கள் பக்கம் 336 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்தப்…
அ.மார்க்ஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பது முக்கியமான கேள்வியாக மேலெழுந்துள்ளது. எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் தொழிற்சங்கத்தினர் எனப்…
(மார்ச் 2019 'மக்கள் களம்' இதழில் வெளி வந்தது) சென்ற மாதம் ‘ஜெய்ஷ் –ஏ –முகமட்’ (JeM) எனக் கூறப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அஹமட்…
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 24 அ.மார்க்ஸ் கலங்கி நின்ற புண்ணியராசனிடம், “கலக்கம் கொள்ளாதே ! உன் நாட்டு மக்கள் உன் வருகையை எதிர்பார்த்து நிற்கின்றனர். அங்கு…
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 23 கிறிஸ்து அப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் வணிகத் தொடர்புகளின் ஊடாக பர்மா (Myanmar), தாய்லந்து,…
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 22 , தீராநதி, நவம்பர் 2018 …
(ஜனவரி 2019 'உங்கள்நூலகம்' இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை) பிரபஞ்சனின் எழுத்துக்களைவிட பிரபஞ்சன் என்னும் மனிதர் இன்னும் சுவாரசியமானவர். எழுத்தை மட்டுமே நம்பிய ஒரு வாழ்வைத் தேர்வு…
உண்மை அறியும் குழு அறிக்கை நாகப்பட்டிணம், டிச 15, 2018 சமீப காலங்களில் தமிழகம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு கஜா புயல். நான்கு மாவட்டங்களில் அது அழிவை ஏற்படுத்தினாலும்…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
