விகடன் தடம், செப் 2018 கலைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களையும் பார்க்கும்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் சுவாரசியமாகப் பட்டது. நீண்ட…
நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள் 20 கிறிஸ்துவிற்கும், அசோகருக்கும் முந்திய நூற்றாண்டுகளில் பிராமணத்திற்கும் சிரமணத்திற்கும் இடையே கங்கைச் சமவெளியில் நடந்த கருத்து மோதல்களின் பல்வேறு அம்சங்களில் இல்லறத்தையும் துறவறத்தையும்…
வாஜ்பேயீ பொற்கால ஆட்சி ஒன்றைத் தந்த ஒரு சிறந்த பிரதமர் என்கிற அளவு இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன் நிறுத்தப்படுகிறார், ஒருபக்கம் அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின்…
“நெருக்கடிநிலையில் சிறையில் இருந்தபோது வாஜ்பேயியும், தியோரசும் மன்னிப்புக் கடிதம் எழுதினார்கள்” – சுப்பிரமணிய சாமி (ஆக 17, 2018 அன்று MEIPPORUL.IN ல் வெளிவந்த கட்டுரை) ஜூன் 13,…
(ஆக 03. 2018 அன்று MEIPPORUL.IN ல் வெளிவந்தது) மாடுகளைக் கடத்துகின்றனர், கொல்லுகின்றனர், மாட்டுக் கறி வைத்திருக்கின்றனர், சாப்பிடுகின்றனர் எனக் காரணம் சொல்லி, அப்படிக் குற்றம் சாட்டப்படுபவர்கள்…
(மார்ச் 16, 2016 ல் எழுதப்பட்ட இக்கட்டுரை ippodhu.com ல் அப்போது வெளிவந்தது) ‘நல்ல முஸ்லிமையும்’ ‘கெட்ட முஸ்லிமையும்’ பிரித்தறிய இப்போது இந்துத்துவவாதிகள் ஒரு புதிய ‘ஈஸி’யான…
குங்குமம், ஜூலை 20, 2018 முதல்முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தபோது புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அமர்த்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி கே.ஆர். மல்கானி கல்வி என்பது…
2011 ல் எந்தப் பெரிய அரசியல் கட்சிகளின் வழிகாட்டல்களும் இல்லாமல் கிளர்ந்தெழுந்த அராபிய வசந்தத்தை நாம் அத்தனை எளிதாக மறந்துவிடக் கூடாது. இவற்றின் ஊடாக 30, 40…
(MEIPPORUL.IN ல் செப் 17, 2018 ல் வெளிவந்தது) நான்கு நாட்களுக்கு முன்னர் (ஜூலை 13, 2018) முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி அளித்த…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
