• December 17, 2015
வெள்ளம் கற்றுத் தந்த பாடங்கள்

சென்ற மாதம் தமிழகத்தைத் தாக்கி அழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் இன்று வடிந்திருந்த போதும். இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியிருந்த போதும்,…

  • November 22, 2015
கோவைக் கலவரங்கள் : சில குறிப்புகள்

இந்தியாவில் எங்கு சென்றாலும் அங்குள்ள சிறைகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் வீதத்தைக் காட்டிலும் அதிகமாக…

பவள விழா காணும் கவிக்கோ அப்துல் ரகுமான்

சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் அன்றைய இளைஞர்களைத் தன் மொழியால் வளைத்துப் போட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்.…

கலை விமர்சகர் தேனுகா – சில நினைவுகள்

(சென்ற அக் 24 அன்று கலை விமர்சகர் எனத் தடம் பதித்த நண்பர் தேனுகா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு…

கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை: ஓரியூரில் ஒரு தலித் பலி

இந்தியாவில் தோன்றிய மதமாக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்த மதமானாலும் சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்பித்ததில்லை. எதிர்த்து நின்ற…

  • September 1, 2015
பலஸ்தீனப் போராட்டம் ஒரு சுருக்கமான வரலாறு

{இது மிகச் சுருக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கில் இது எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தச் சுருக்கத்தை எனது…

  • September 1, 2015
விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்

தோழர் விசுவானந்த தேவன் என்னை விட மூன்றாண்டுகள் இளைஞர். எனினும் அவரை ஒரு மூத்த தோழராகத்தான் கருதித் தோழமை கொண்டிருந்தேன்.…

  • September 1, 2015
பூரண மதுவிலக்கு எனும் மாயை

சென்னையில், "விடிவெள்ளி வாசகர் வட்டம்" சார்பாக "குடி: அரசியல் பொருளாதாரம் பண்பாடு" எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. கள்…

  • September 1, 2015
தமிழ்த் தேசியர்களும் முஸ்லிம்களும்

(எழும்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையிலிருந்து..) தமிழ் தேசியம் பேசுகிற சிலர் அல்ல, அத்தனை பேரிடமே…

‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ -முன்னுரை – மு.சிவகுருநாதன்

(‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்துள்ள எனது ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலுக்கு நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னுரை)…

பாகிஸ்தான் மியான்மரும் அல்ல, இந்தியா அமெரிக்காவும் அல்ல

(2014 ல் இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை) மியான்மர் நாட்டு எல்லைக்குள் நுழைந்து நாகாலந்து தீவிரவாத அமைப்புகளின் இரு முகாம்களைத்…

இந்திய பாக் போர் வெறிப் பேச்சுக்கள்

(ஜனவரி 23, 2013 ல் எழுதியது) டெல்லி பாலியல் வன்முறைக்கு அடுத்தபடியாக இன்று இந்திய ஊடகங்களை நிரப்புகிற செய்தி காஷ்மீருக்குள்…

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு - உண்மை அறியும் குழு அறிக்கை விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக்நகரில்…

நெருக்கடிநிலைக் காலத்தில் சங்கப் பரிவாரங்கள் என்ன செய்தன?

[மக்கள் களம், ஜூலை, 2015) 1972 க்குப் பின் ஜெயப்பிரகாசர் தலைமையில் ஒரு காங்கிரஸ் எதிர்ப்பு அலை மேலெழுந்தபோது அந்த…

நெருக்கடி நிலை அறிவிப்பின் 40ம் ஆண்டு – நிலைக்குமா இந்திய ஜனநாயகம்?

சுதந்திர இந்திய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் நெருக்கடி நிலை அறிவிப்பின் 25ம் நினைவு தினத்தைப் போலவே இந்த 40ம்…

ஜோ டி குரூசின் நாவலை வெளியிடும் நவாயனா லிட்டில் ஆனந்த் : இரு குறிப்புகள்

1. ஜோ டி குரூசின் நாவலை வெளியிட மறுத்த லிட்டில் ஆனந்தின் கதை இன்றைய “தமிழ் இந்து”வில் நவாயனா பதிப்பக…

டாக்டர் பாலகோபாலின் பார்வையில் இந்துத்துவம் (முன்னுரை)

2009 அக்டோபர் 8 அதிகாலை. தோழர் வ.கீதாவிடமிருந்து தொலைபேசி. அவர் என்னுடன் அடிக்கடி உரையாடுபவர் அல்ல. மிகவும் பதட்டத்துடன் அந்தச்…

மோடி நேருவை வெறுப்பதில் என்ன வியப்பு?

சர்தார் படேலையும் நேருவையும் ஒப்பிட்டு மோடி பேசிய பேச்சில், இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது: “நேருவைப் பிரதமராக்கி இருக்கக் கூடாது.…

இந்தியத் தேர்தலில் பா.ஜ.க.வின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன?

பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர்.…

இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலும் இந்தியா காக்கும் மௌனமும்

இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு…