புத்த நெறியும் பக்தி வழியும்
(சென்னைப் பல்கலைக் கழக அறக்கட்டளைச் சொற்பொழிவு) அமைப்பாக்கப்பட்ட இந்தியப் பெரு மதங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் வேத உபநிடதங்களுடன்…
மணிமேகலை 8 :பாத்திரம் பெற்ற பைங்கொடி மடவாள்
நெஞ்சில் கனம் மணக்கும் பூக்கள் 11 - தீராநதி, டிசம்பர் 2017 மணிமேகலைக் காவியத்துள் பதிக்கப்பட்ட கிளைக் கதைகள் யாவும்…
லெனினின் ஏகாதிபத்தியக் கோட்பாடும் வாலர்ஸ்டைனின் மைய விளிம்புக் கோட்பாடும்
கார்ல் மார்க்ஸ் 8 (மக்கள் களம் டிசம்பர், 2017) இன்றைய உலக முதலாளியத்தை மார்க்சியம் எப்படி விளக்குகிறது? லெனின் ஒருமுறை…
முதலாளித்துவ நெருக்கடிகள், புராதன மூலதனத் திரட்டல் குறித்த மார்க்சீயக் கோட்பாடுகள்
கார்ல் மார்க்ஸ் 7 (மக்கள் களம், நவ 2017) முதலாளித்துவ நெருக்கடி குறித்து மார்க்ஸ் ஏதும் தொகுப்பாக எழுதவில்லை 'நியூயார்க்…
தாஜ்மகால் எப்போது சார்?
('நேற்று பாபர் மசூதி, இன்று தாஜ்மகாலா?' எனும் தலைப்பில் நவம்பர் 2017 'மக்கள் களம்' இதழில் வெளிவந்துள்ள கட்டுரை) "காந்தியைக்…
மணிமேகலை 7 -பவுத்தம் முன்வைக்கும் பிறவி அறுத்தல் கோட்பாடு
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 10 (தீராநதி, நவம்பர் 2017) புத்தர்…
அமைதி மற்றும் சமூக ஒற்றுமை
திருச்சி ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசியது. நன்றி: பேரா உமர் ஃபாரூக் [embed]https://youtu.be/kMIiqBgxTS8[/embed]
இந்துத்துவமும் தம்மத்துவமும்
{இந்துத்துவ அம்பேத்கர்' எனும் ஒரு அவதூறு நூலை 'கிழக்கு' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்கு பவுத்தவியல் அறிஞர் ஓ.ர.ந. கிருஷ்ணன் அவர்கள்…
கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல் மயப்பட வேண்டும்?
கிறிஸ்தவப் பொது நிலையினர் அரசியல் மயப்பட வேண்டிய உடனடி அவசியம் இன்று ஏற்பட்டுள்ளதைத்தான் இத்தகைய கருத்தரங்கு ஒன்று இங்கு கூட்டப்பட்டிருப்பது…
மார்க்சியம் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரம்
கார்ல் மார்க்ஸ் தொடர் 6 மக்கள் களம், அக் 2017 மார்க்சியம் பொருளாதாரத்தை வெறுமனே ‘பொருளாதாரம்’ எனச் சொல்லி முடித்துக்…
யார் இந்த ரோஹிங்யாக்கள்?
எல்லோராலும் விரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் (மக்கள் களம், அக் 2017) “உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்” (most…
மணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 9 (தீராநதி, அக் 2017) ஒரு மகா காப்பியத்திற்குரிய அத்தனை அணிகலன்களும், அழகுகளும் அமைய…
“காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் ” – தக்கர்பாபா வித்யாலய உரை
https://www.facebook.com/dravidavaasippu/videos/323795071425294/
சாதியத்தை ஆதரித்தாரா காந்தி?
(2009 ம் ஆண்டு எழுதியது. காந்தியை ஒரு வரி கூடப் படிக்காமலும். அறிய முற்படாமலும் அவர் மீது மிகப் பெரிய…
“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”
('தி இந்து' நாளிதழில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் நேர்காணல். நேர்கண்டது : ஆசை) தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்…
காந்தி பற்றி நாம் தெரிந்து கொண்டது கையளவு, தெரியாதது உலகளவு
(கோபால கிருஷ்ண பாரதி, காந்தி, சங்கராச்சாரி: நமக்கு அளிக்கும் அதிர்ச்சிகள் எனும் தலைப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது) “காந்தி தினத்திற்கும்…
இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்..
இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான NCHRO மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட…
இஸ்லாமியப் புனித நூல்களை வாசிப்பது குறித்து ஒரு குறிப்பு
சென்ற ஏப்ரல் 22, 23 (2008) தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச்…
பெரியாரியம் -தேர்வு செய்யப்பட்ட அ.மார்க்ஸ் கட்டுரைகள்
பெரியாரியல் ஆய்வாளர் தோழர் கவி தொகுத்த அ.மார்க்ஸின் பெரியாரியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு. வெளியீடு: மலேசியத் திராவிடர் கழகம்... பெரியாரியம்…
அண்ணாவின் அரசியல்
அண்ணா பெரியாரிடமிருந்து விலகிய புள்ளி.. இறை மறுப்புக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய புள்ளிகளில்தான் அண்ணா…