Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்

பாரதி மறைவு முதல் மகாகவி வரை

பேராசிரியர் சிவத்தம்பியும் அ.மார்க்சும் இணைந்து எழுதிய முழு நூலின் pdf வடிவம் இது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பாரதி மகாகவி இல்லை என கல்கி முதலானோர் பேசிய காலத்தில் இங்கு நடந்த மிகப்பெரிய சர்ச்சையின் வரலாறு.

மகாகவியாக அவர் ஏற்கப்பட்ட பின்னணி மற்றும் விவாதங்கள் குறித்த ஆய்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *