பாரதி மறைவு முதல் மகாகவி வரை

பேராசிரியர் சிவத்தம்பியும் அ.மார்க்சும் இணைந்து எழுதிய முழு நூலின் pdf வடிவம் இது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பாரதி மகாகவி…

சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவு (English & Tamil)

சண்முகதாசன் நூற்றாண்டு உரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் PDF வடிவில் உள்ளது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ShanmugadasanE-Book-2Download

உடைபடும் மவுனங்கள்: ஒழுங்கமைத்தல் -மீறல் – கி.ரா-வின் பாலியல் கதைகள்

நுனிக்குறிப்புகள் 1) 'தினமணி'க்காக தலித் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்துத் தருவது தொடர்பாக அந்த நாளிதழின் (அப்போதைய) ஆசிரியர் திரு. மாலனைச்…

மௌலானா வஹிதுதீன் கான் ஒரு குறிப்பு

(டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் மௌலானா குறித்த நூல் முன்னுரையாக எழுதப்பட்டது.) ஒரு காந்தியச் சிந்தனையாளராகவும், சுற்றுச் சூழல். இயற்கை வேளாண்மை…

கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகின்றனரா?

கவிஞர் தாமரையின் பதிவொன்றை (Kavignar THamarai, 27.3.18) சற்று முன் ஒரு நண்பர் கவனப்படுத்தினார். படித்து அதிர்ச்சி அடைந்தேன். எழுத்தாளர்…

பாஜக இல்லாத கூட்டணியை ஆதரிப்போம்

இந்தத் தேர்தலில் நமது நிலைபாடு என்னவாக இருக்க முடியும்? யோசித்துப் பார்த்தால் ஒரு எதிர்மறையான பதிலைத்தான் நாம் சொல்ல வேண்டியதாக…

அமெரிக்கத் தேர்தல் : ட்ரம்பின் வீழ்ச்சியும் ஜோ பைடனின் வெற்றியும்

அ.மார்க்ஸ் நடந்து முடிந்துள்ள அமெரிக்காவில் தேர்தல் குறித்து எழுதத் தொடங்கும்போது இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அமெரிக்க வரலாற்றில் இதுவரை…

இஸ்லாமோ ஃபோபியா: அறிஞர்களுடன் ஒரு உரையாடல்

[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக - கலாச்சார…

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்! @ @ @ பாஜக அரசின்முன்வைப்புகளில் ஒன்றான இந்த “உயர் சிறப்புப்…

“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்

1.இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினைப் பற்றி எப்படி அவதானம் கொள்கிறீர்கள்? மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன…

பவுத்தம் பரப்ப வாராதுபோல வந்த மாமணி பெரியவர் ஓ.ர.ந கிருஷ்ணன்

பார்ப்பனீயத்தாலும் சைவத்தாலும் அழிக்கப்பட்டுத் தமிழ் மண்ணிலிருந்து துடைக்கப்பட்ட பவுத்தத்தைப் புத்துயிர்க்கும் நோக்கில் சென்ற 150 ஆண்டு காலத்தில் சென்னையை மையமாகக்…

அயோத்தியில் இருந்தது பௌத்த விகாரை ! இது என்ன புது கலாட்டா?

‘விண்ணளாவ இராமர் கோவில் எழுகிறது” என அமித்ஷா முழக்கம் இட்டபடி அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக பணிகள் தொடங்கிவிட்டன. கொரோனா…

மதச்சார்பின்மை என்பது என்ன?

அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது அரசையும் மதத்தையும் பிரிப்பதே மதச்சார்பின்மையின் அடித்தளம் ஆகும்.எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமையையும், அதேபோல அரசு…

கோவிட் 19 ஐ எதிர்கொள்வதில் மோடி எங்கே தவறு செய்தார்? எப்படி அதை ஈடுகட்ட வேண்டும்?

(ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரை - தமிழாக்கம் மட்டும் நான்) கோவிட் 19 தாக்குதல் குறித்து இப்படியான நோய்த் தாக்குதலைக்…

மணிமேகலையின் தர்க்கம் பௌத்தத்தில் எந்தப் பிரிவு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  31                        பவுத்தத்தில் உருவான பல போக்குகளில் மணிமேகலையின் தர்க்கம் எவ்வகையானது? இங்கு நாம் புத்தருக்குப்…

மெக்காலே கல்விமுறை அவதூறுகளும் உண்மையும்

மோடி அரசின் இன்றைய கல்விக் கொள்கை எவ்வாறு எளிய மக்களுக்கு எதிரானதாகவும், கார்பொரேட்களுக்குச் சாதகமாகவும் , மக்களைத் தரம்பிரிப்பதாகவும் உள்ளது…

நவதாராளவாதத்தின் வீழ்ச்சியும் வரலாற்றின் மறுபிறப்பும்- ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ்

(2001ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இப்போது ஐ,நா வையின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றின்…

சமூக – பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கொரோனா வைரஸ் தாக்குதலும் 

அ.மார்க்ஸ், Awareness Centre for Corona Preventive Action  (ACCP) “பொருளாதார ஏற்றத் தாழ்வின் கொடும் விளைவுகளை இன்னும் ஆழமாக்குகிறது இந்தக்…

கொரோனாவும் சிறுபான்மையினரும்

முஸ்லிம்களுக்கு மருத்துவம் இல்லை! கர்ப்பிணிகளாயின் அட்மிஷன் இல்லை!! அம்மா உணவகத்தில் உணவு இல்லை!!! (கொரோனா  தடுப்புப்விழிப்புணர்வுக்காக அமைத்துச் செயல்பட்டுவரும் "Awareness…

மார்க்சியமும் பௌத்தமும் : புத்தர் நாகார்ஜுனர் மார்க்ஸ் தலாய்லாமா

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  32                        புத்தர் மிகப்பெரிய தத்துவ விசாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அன்று கங்கைச் சமவெளியில்…