டாக்டர் பாலகோபாலின் பார்வையில் இந்துத்துவம் (முன்னுரை)
2009 அக்டோபர் 8 அதிகாலை. தோழர் வ.கீதாவிடமிருந்து தொலைபேசி. அவர் என்னுடன் அடிக்கடி உரையாடுபவர் அல்ல. மிகவும் பதட்டத்துடன் அந்தச்…
மோடி நேருவை வெறுப்பதில் என்ன வியப்பு?
சர்தார் படேலையும் நேருவையும் ஒப்பிட்டு மோடி பேசிய பேச்சில், இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது: “நேருவைப் பிரதமராக்கி இருக்கக் கூடாது.…
இந்தியத் தேர்தலில் பா.ஜ.க.வின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன?
பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர்.…
இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலும் இந்தியா காக்கும் மௌனமும்
இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு…
பா.ஜ.க அரசின் முதல் நிதிநிலை அறிக்கை : காங்கிரஸ் அரசின் தொடர்ச்சி
பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட் முந்தைய காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாகவே உள்ளது என்பதை அவர்களாலேயே கூட மறைக்க இயலவில்லை. ஆட்சிக்கு…
இந்துத்துவம் மேற்கொள்ளும் மதமாற்றங்கள்
வரும் கிறிஸ்துமஸ் அன்று (டிச 25, 2014) பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் தலைமையில் 1000 முஸ்லிம்களையும் 4000 கிறிஸ்தவர்களையும்…
“இந்தியச் சாதி அமைப்பு சூப்பர்….”
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத்…
“சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” : சொல்கிறது பா.ஜ.க அரசு
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க வினரும், அக்கட்சியை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும் முந்தைய (1998 – 2004) அனுபவங்களைக்…
பழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான்
இரண்டு நாட்கள் முன்னர் ஒரு மதியப் பொழுதை நண்பர் கவிஞர் பழமலையோடு கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடந்தையில் எனக்குச் சில…
கடந்து வந்த பாதை
(‘கலகம்’ இதழுக்காக குரு மகிழ்கோ செய்த நேர்காணல்) கலகம்: தமிழகத்தில் மிக முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளர்களில் நிங்களும் ஒருவர்…
கொடிது கொடிது குண்டர் சட்டம்
தமிழக அரசு "குண்டர் சட்டத்தில்" இப்போது (2014 ஆகஸ்ட்) கொண்டுவந்துள்ள மாற்றங்கள் மிகவும் மோசமானவை. தடுப்புக் காவல் சட்டங்கள் எல்லாமே…
காஸா : போரினும் கொடியது மவுனம்
இதை எழுதத் தொடங்கியுள்ள இந்தக் கணத்தில் (ஜூலை 24) இஸ்ரேலியக் குண்டு வீச்சில் 700 பலஸ்தீனியர்களும், ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில்…
இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள்
சென்னை, ஜூலை 9 2014 இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்: 1. அ.மார்க்ஸ், மனிதஉரிமைகளுக்கானமக்கள்கழகம் (Peoples UNion for…
தமிழ்ப் பவுத்தம் ஒரு குறிப்பு
[எனது ‘புத்தம் சரணம்’ நூல் இரண்டாம் பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை] தமிழ்நாடு பவுத்த சங்கத்தின் சார்பாக இந்நூலின் இரண்டாம் பதிப்பு…
புனே முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : வீழ்ந்த முதல் விக்கெட்?
சென்ற ஜூன் முதல் வாரத்தில் புனே நகரம் மற்றும் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்…
இந்த வேட்டி விவகாரம்
சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி…
வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை
உண்மை அறியும் குழு அறிக்கை கடலூர் மே 30, 2014 கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், குமராட்சி ஒன்றியத்தில் உள்ள…
இடதுசாரிகள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் காழ்ப்பைக் கக்கியுள்ள ஜெயமோகன்..
“முற்போக்கு என்ற பெயரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிலை வரை சென்ற இடதுசாரிகள், இனிமேலாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய…
மேல்மங்கலம்,உத்தபுரம் சாதி வன்முறைகள்
உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, மே 19, 2014. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி சாலையில் வடுகப்பட்டியை ஒட்டி…