ஏழை இந்தியாவின் கோடீசுவர வேட்பாளர்கள்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தமது வேட்புமனுவுடன் அளித்துள்ள சொத்து மதிப்புகளின் அடிப்படையில் இந்த…

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை…

  • December 28, 2013
திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு - உண்மை அறியும் குழு அறிக்கை திருவாரூர் 28.12.2013 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம்…

சஞ்சை சுப்பிரமணியத்தைக் கொஞ்சம் வாசிப்போம்

வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர்…

சஞ்சை சுப்பிரமணியத்தின் பார்வையில் இந்திய மற்றும் ஐரோப்பிய மதச்சார்பின்மைகள்

வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர்…

  • September 28, 2013
சுந்தரம் டாக்டர்…

சுந்தரம் டாக்டர் வந்தார் என்றால் எங்கள் சோடா கம்பெனி கலகலப்பாகி விடும். அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார்."லேடுபாடு”, “ஆட்டை தூக்கு மாட்ல…

  • September 28, 2013
இந்திய – பாகிஸ்தான் போர் இன்றைய சூழலில் தேவையா?

(ஆகஸ்ட் 2013 ல் எல்லையில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது எழுதியது) ஒரு போர் தேவை என்கிற குரல்தான்…

  • September 13, 2013
தேவதாசிமுறையும் சொர்ணமாலாவும் ஒரு குறிப்பு 

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர்…

  • September 13, 2013
இந்திய அரசின் சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒரு குறிப்பு

  இந்திய அரசு சரியான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! ஐ.நா அவையின் சித்திரவதை எதிர்ப்பு உடன்பாட்டிற்குச்…

போலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை

[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட…

ஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்

[ஆனந்த விகடன் 'செய்தியும் சிந்தனையும்' தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப்…

இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்

ஒன்று இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை…

ஈழ ஆதரவு மாணவர் போராட்டம்

(‘சண்டே இந்தியன்’ இதழுக்காக அப்பண்ணசாமி செய்த நேர்காணல்) ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் தற்போது ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. ஆனால் முன்வைக்கப்படும்…

  • February 15, 2013
அ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்?

(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்) பேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி…

  • February 10, 2013
இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்

(தோழர் நா.சண்முகதாசன் 20ம் நினைவுநாள் பேருரை)   இலங்கைப் புரட்சிகர இயக்கத்தின் முன்னோடித் தலைவரான தோழர் நா.சண்முகதாசன் அவர்களின் 20ம்…

முசாபர் நகரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறையின் அரசியல்

சென்ற மாத (செப்டம்பர் 2013) இரண்டாம் வாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறையில் இன்று சுமார் 50,000 பேர் வீடு…

மரணதண்டனைக் குறிப்புகள்

1. இந்திய அரசுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? சற்று முன் வீரப்பனின் கூட்டாளிகளும் 1993ல் கண்ணிவெடி வைத்து 22 அதிரடிப்…

டிசம்பர் 6 : அந்த மூவர்

டிசம்பர் 6 வந்துபோய்விட்டது. முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒரு கூட்டம் அல்லது ஆர்பாட்டம் நடத்தி தங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டன. போலீஸ்காரர்கள்…

ஆர்.கே. ராகவனின் எஸ்.ஐ.டி மோடிக்கு ‘க்ளீன் சிட்’ கொடுத்த வரலாறு

அம்பலப்படுத்துகிறார் மனோஜ் மிட்டா முன் கதைச் சுருக்கம்: பிப் 28, 2002 – அகமதாபாத், அதாவது மோடியின் தலைமையகத்திற்கு அருகில்…

கொலைகார ஐ.பி.எஸ் வன்சாராவின் பதவி விலகலும் ஆணைப் பொறுப்பும்

போலி என்கவுன்டர் கொலைகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டு சிறைகளில் கிடக்கும் சுமார் 32 குஜராத் போலீஸ் உயரதிகாரிகளின் தலைவனும் ஷொராபுதீன் ஷேக்,…