அம்பேத்கரும் தேசியமும்

  {நேற்று நெல்லையில் நடைபெற்ற 'அம்பேத்கர் 125' கருத்தரங்கில் 'அம்பேத்கரும் தேசியமும்' எனும் தலைப்பில் நான் பேசிய உரை. இங்கு…

ராம்குமாரின் ‘தற்கொலையும்’ தலித் இயக்கங்களும்

ராம்குமாரின் கதை முடிந்துவிட்டது. இல்லை முடிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஆகப் போகிறது எனப் பலரும் ஐயங்களை முன்வைத்துக் கொண்டிருந்தபோதே இது நடந்துள்ளது.…

“மதம் மக்களின் அபின்” – கார்ல் மார்க்ஸ் மேற்கோளின் முழு வடிவமும் ஒரு சிறு குறிப்பும்

முதலில் கார்ல் மார்க்சின் அந்த முழு மேற்கோள் வடிவம் : (பேரா.கா. சிவத்தம்பியின் மொழியாக்கம். நானும் பெ. மணியரசனும் எழுதிய…

  • September 23, 2016
ஸ்டூவர்ட் ஹால் குறித்து காயத்ரி ஸ்பிவக்

[caption id="attachment_532" align="alignright" width="334"] ஸ்டூவர்ட் ஹால்[/caption] 2014 பிப்ரவரியில் தனது 82 வது வயதில் காலமான அறிஞரும் அரசியல் செயல்பாட்டாளருமான…

  • September 20, 2016
இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள்

பாசிசம் என அவர்களைச் சொன்னால் இந்துத்துவவாதிகளுக்குக் கோபம் வரும். நாங்கள் பாசிஸ்டுகள் அல்ல தேசபக்தர்கள் என்பார்கள். தேசியத்திற்கும் பாசிஸத்திற்குமுள்ள நெருக்கமான…

  • September 20, 2016
முஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் – தேவைகளும் தடைகளும்

ஆட்சிமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம் பெண்களின் நிலை: சட்ட, பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில்…

  • September 18, 2016
சமஸ்கிருதம் வழக்கிழந்த வரலாறும் அதை உயிர்ப்பிக்க முனையும் முயற்சிகளின் அபத்தங்களும்

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்துத்துவம் எதிர்பார்த்ததுபோல கல்வித் துறைக்குள் ஊடுருவுவதிலிருந்து தன் வேலையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் எதையும் சிந்தித்துச்…

  • September 17, 2016
காந்தி கொலை : கேள்வி பதில் வடிவில் சில உண்மைகள்

(பா.ஜ.க ஆட்சி வந்த கையோடு காந்தியைக் கொன்ற கோட்சேக்கு ஊர்தோறும் சிலை வைப்பதாய் தமிழக இந்துத்துவ இயக்கம் ஒன்று அறிவித்தது.…

  • September 17, 2016
எச்சரிக்கை சாமியார்கள்!

தங்களைக் கடவுளின் அவதாரமாக முன் நிறுத்தி யோகம், ஆன்மீகம், ஏன் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தரும் சாமியார்களின் ஊழல்களையும், ஏமாற்றுக்களையும்,…

  • September 17, 2016
கீதை சில குறிப்புகள்

கீதையை 'ராஷ்ட்ரீய கிரந்தமாக' அறிவிக்க வேண்டும் என மத்திய அயலுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் கீதைதோன்றிய 5051ம்…

  • September 17, 2016
பவுத்தத்தில் கலந்த பிறமதக் கூறுகள் (Syncretism) : ஒரு குறிப்பு

(பவுத்தம் பரப்ப விழைவோர் கவனத்தில் நிறுத்த வேண்டுய ஒரு முக்கிய குறிப்பு) புத்தம் சரணம் 2.1 [எனது நூல்களில் எனக்கு…

  • September 16, 2016
தாலி கட்டித்தான் திருமணம் நடக்க வேண்டும் என வற்புறுத்திய பெரியார்

நெ.து. சுந்தரவடிவேலு நினைவிருக்கிறதா? கல்வித்துறையில் உயர் பதவிகள் வகித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தவர்.. பெரியார் தொண்டர். மாணவப்…

  • September 16, 2016
என்ன நடக்குது காஷ்மீரில் (2016)

(சென்ற ஆக. 4 2016 அன்று திருநெல்வேலியில் ‘இந்திய சமூக விஞ்ஞானக் கழகமும்’ ‘சிறுபான்மை மக்கள் நலக்குழுவும்’ நடத்திய கருத்தரங்கில் பேசியது)…

  • September 16, 2016
ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்

டி.எம். உமர் பாரூக் (1944 – 2015) ஒன்று சுமார் இரண்டு மாதங்கள் இருக்கலாம். ஒரு காலை நேரத்தில் நான்…

  • September 16, 2016
இந்துத்துவமும் உலகமயமும்

பொருளியல் (economics) குறித்த விவாதங்கள் இன்று சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொது அரங்குகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை. பொருளியல் பற்றியே பேசிக்…

  • September 14, 2016
நினைவில் நிற்கும் என் ஆசிரியர்கள்

(இந்த இதழ் ‘புதிய தலைமுறை - கல்வி’ இதழில் ‘உள்ளேன் அய்யா’ பகுதியில் நினைவில் நிற்கும் என் ஆசிரியர்கள் சிலர்…

  • September 14, 2016
பகத்சிங் சர்ச்சை : புரட்சிகரப் பயங்கரவாதி என்பது சரிதானா?

உலகத் தரமான அறிஞர்களால் எழுதப்பட்ட உலகத்தரமான பாடநூல்களை, குறிப்பாக வரலாற்று நூல்களை ஒழித்துக் கட்டுவது என்பது இந்துத்துவத்தின் முக்கிய திட்டங்களில்…

  • September 11, 2016
டாக்டர் ஜாஹிர் நாயக்கை முன்வைத்து புனிதப் பிரதிகளை வாசிப்பது பற்றி ஓர் உசாவல்

(ஆகஸ்ட் மாதம் ‘உயிர்மை’ மாத இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை. அந்தக் கட்டுரையில் பின்னிணைக்கப்பட்ட இணைப்பு இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. டாக்டர்…

மலம் அள்ளும் துப்புறவுப் பணி குறித்து காந்தியடிகள்

“காந்தி தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி நண்பர் ராட்டை இன்று அனுப்பியுள்ள ஒரு தகவல்: டிசம்பர் 3…

தொடரும் கொலைகளும் ஒரு காவல்துறை அதிகாரியின் கருத்தும்

இன்றைய முக்கிய பேச்சுப் பொருள் இந்தத் தொடரும் கொலைகள்தான். மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல இதற்கும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…