கவிக்கோ அப்துல்ரஹ்மான் (1937 - 2017) அவர்களுக்கு அஞ்சலிகள்.. நேற்றுத்தான் சீதக்காதி ட்ரஸ்ட் உமர் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கவிக்கோ அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டுள்ள தகவலைக் கூறினார்.…
நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே நேர்மைக்குப் பெயர் பெற்றவர். பெருகிவரும் லஞ்ச ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே உடன் நின்று போராடியவர். கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தாவக்கச் செயல்பட்டவர்.…
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 5 -'தீராநதி', மே 2017 (அசோகப் பேரரசின் உருவாக்கத்தில் பவுத்த தம்மத்தின் இடம் என்ன? இது ஒரு முக்கியமான கேள்வி.…
(இது ஒரு மூன்று பகுதிக் கட்டுரை. இது முதல் பகுதி) தன்னை ஒரு “உலகக் குடிமகன்” என அறிவித்துக் கொண்ட (“I am a citizen of…
இன்று காலை நண்பர் சுகுமாரன் முகநூலில் உள்ள ஒரு பதிவை எனக்கு அனுப்பி இருந்தார். முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு இலக்கிய இதழில் வெளி வந்திருந்த ஒரு…
10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா? அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை சென்னை, 26, மே, 2015. இந்த ஆண்டு…
உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, ஏப்ரல் 22, 2017 இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம்…
உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, ஏப்ரல் 22, 2017 இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி…
(நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 4 -ஏப்ரல் மாத 'தீராநதி' யில் வெளி வந்துள்ள கட்டுரை. அசோகர் ஏன் 'தம்மம்' என்பதோடு நிறுத்திக் கொண்டார்? ஏன் அவர்…
("துருக்கி எழுச்சி எழுப்பியுள்ள ஜனநாயகம் குறித்த கேள்விகள்" என்கிற தலைப்பில் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய கடுரை. ஜனாதிபதி ஆட்சிமுறை நோக்கி துருக்கியை இன்று வெற்றிகரமாக நகர்த்தியுள்ளார் எர்டோகான்.…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns
