Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
கொடைக்கானலில் ஒரு கல்லறை…….

  (இரண்டாண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் ஒரு அரசியல் பயிற்சி முகாமில் பங்குபெற்றுத் திரும்பிய அன்று இரவு எழுதியது) 27 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள். இந்திய ‘அமைதிப்…

பிரிட்டோவின் கதை…

(சென்ற மார்ச் 25, 2017 அன்று சென்னையில் மரணித்த அன்பு நண்பரும் இலக்கியவாதியுமான பிரிட்டோ குறித்த ஒரு குறிப்பு) ஒன்று இரண்டு நாட்களுக்கு முன் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியில்…

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள்

 உண்மை அறியும் குழு அறிக்கை தஞ்சை ஜூன் 19, 2012 தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர்,…

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்

உண்மை அறியும் குழு அறிக்கை (இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டு வரும் ஏப்ரல் 7, 2017 உடன் இரண்டாண்டுகள் மிடிகின்றன. இன்னும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.அபோது நாங்கள்…

பார்ப்பனர் அல்லாதோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்த பார்ப்பன மாணவர்கள்

வரலாறு : நெ.து. சுந்தரவடிவேலுவின் தன்வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு அது 1930 களின் தொடக்க ஆண்டுகள். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன். நெதுசு அவர்கள் மாநிலக் கல்லூரியில்…

அசோகரின் தம்ம ஆட்சி : இந்தியத் துணைக்கண்டம் உற்பவித்த ஒரு வியப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -3 (தீராநதி, மார்ச் 2017) ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டபோதும் 'மணிமேகலை' குறித்து ஆங்கிலத்தில் வந்துள்ள அளவிற்கு ஆழமான ஆய்வுகள் தமிழில்…

என்ன நடக்குது அமெரிக்காவில்

என்ன நடக்குது அமெரிக்காவில்  சட்டத்தின் ஆட்சி, புலம் பெயர்ந்தோரின் சொர்க்கம், அளவற்ற சுதந்திரம்" - ஆகியவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்படும் அமெரிக்கா இன்று இந்த மூன்று அம்சங்களையும் இழந்து…

ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி – ஒரு மதிப்பீடு

 திராவிட இயக்க ஆட்சியின் மூன்று அடையாளங்கள்.. அண்ணா தலைமையில் திராவிடக் கட்சிகள் பதவி ஏற்று இன்றோடு (பிப் 7) 50 ஆண்டுகள் ஆகின்றன. மொழி, இன அடிப்படையிலான…

பல்கலைக் கழகம் என்பது…..     

(சென்ற ஆண்டு டெல்லி  JNU பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது எழுதப்பட்டு 'விகடன் தடம்'  இதழில் வெளிவந்தது) இந்தியாவிலேயே சிறந்த ஐந்து பல்கலைக்…

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதன் பொருள்

comparative religious studies என்பது ஒரு மிக முக்கியமான கல்வித்துறை. மதம் என்பது 'நல்லதா, கெட்டதா' என்பதற்கு அப்பால் அது மனித சமூக வாழ்வில் பிரிக்க இயலாத…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns