Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
கொடிது கொடிது குண்டர் சட்டம்

தமிழக அரசு "குண்டர் சட்டத்தில்" இப்போது (2014 ஆகஸ்ட்) கொண்டுவந்துள்ள மாற்றங்கள் மிகவும் மோசமானவை. தடுப்புக் காவல் சட்டங்கள் எல்லாமே அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை…

காஸா : போரினும் கொடியது மவுனம்

இதை எழுதத் தொடங்கியுள்ள இந்தக் கணத்தில் (ஜூலை 24) இஸ்ரேலியக் குண்டு வீச்சில் 700 பலஸ்தீனியர்களும், ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் 32 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அயலுறவுச்…

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள்

சென்னை, ஜூலை 9 2014 இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்: 1. அ.மார்க்ஸ், மனிதஉரிமைகளுக்கானமக்கள்கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை, 2. வி.சீனிவாசன்,…

தமிழ்ப் பவுத்தம் ஒரு குறிப்பு

[எனது ‘புத்தம் சரணம்’ நூல் இரண்டாம் பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை] தமிழ்நாடு பவுத்த சங்கத்தின் சார்பாக இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் பவுத்தத்திற்கு…

புனே முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : வீழ்ந்த முதல் விக்கெட்?

சென்ற ஜூன் முதல் வாரத்தில் புனே நகரம் மற்றும் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் முஸ்லிம்கள் மத்தியில் இரட்டிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Communal Attacks on Muslims of Pune : Fact Finding Committee Report Pune June, 20, 2014 This fact finding exercise was…

இந்த வேட்டி விவகாரம்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும்…

வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை

உண்மை அறியும் குழு அறிக்கை கடலூர் மே 30, 2014 கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தில் சுமார் 400…

இடதுசாரிகள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் காழ்ப்பைக் கக்கியுள்ள ஜெயமோகன்..

“முற்போக்கு என்ற பெயரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிலை வரை சென்ற இடதுசாரிகள், இனிமேலாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இங்கு இடதுசாரி அரசியலே…

மேல்மங்கலம்,உத்தபுரம் சாதி வன்முறைகள்

உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, மே 19, 2014. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி சாலையில் வடுகப்பட்டியை ஒட்டி உள்ள ஊர் மேல்மங்கலம். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns