Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
ஏழை இந்தியாவின் கோடீசுவர வேட்பாளர்கள்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தமது வேட்புமனுவுடன் அளித்துள்ள சொத்து மதிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அளித்துள்ள இந்தச்…

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும்…

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு - உண்மை அறியும் குழு அறிக்கை திருவாரூர் 28.12.2013 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி…

சஞ்சை சுப்பிரமணியத்தைக் கொஞ்சம் வாசிப்போம்

வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர் அறிமுகமாகவில்லை ஆயினும் அவர்களளவிற்கு மிக முக்கியமானவர்…

சஞ்சை சுப்பிரமணியத்தின் பார்வையில் இந்திய மற்றும் ஐரோப்பிய மதச்சார்பின்மைகள்

வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர் அறிமுகமாகவில்லை. ஆயினும் அவர்களளவிற்கு மிக முக்கியமானவர்…

சுந்தரம் டாக்டர்…

சுந்தரம் டாக்டர் வந்தார் என்றால் எங்கள் சோடா கம்பெனி கலகலப்பாகி விடும். அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார்."லேடுபாடு”, “ஆட்டை தூக்கு மாட்ல போட்டு.. மாட்டைத் தூக்கி ஆட்ல போட்டு..”என்பதெல்லாம்…

இந்திய – பாகிஸ்தான் போர் இன்றைய சூழலில் தேவையா?

(ஆகஸ்ட் 2013 ல் எல்லையில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது எழுதியது) ஒரு போர் தேவை என்கிற குரல்தான் இப்போது உரத்து ஒலிக்கிறது. அப்படியான ஒரு…

தேவதாசிமுறையும் சொர்ணமாலாவும் ஒரு குறிப்பு 

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System…

இந்திய அரசின் சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒரு குறிப்பு

  இந்திய அரசு சரியான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! ஐ.நா அவையின் சித்திரவதை எதிர்ப்பு உடன்பாட்டிற்குச் சட்ட ஏற்பு அளிக்க வேண்டும் !!…

போலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை

[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட கதை] இரண்டு நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns