Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
மணிமேகலை : வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் - 28                        தனது பௌத்த அடையாளத்தை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டவாறே நடைபோடும் மணிமேகலைக் காவியம் அவ்வப்போது தான் எவ்வாறு இளங்கோ…

முதலீட்டாளர் மாநாடும் எட்டுவழிச் சாலையும்

இந்த ஆண்டு (2018) முதலீட்டாளர் மாநாட்டை எடப்பாடி அரசு கோலாகலமாக நடத்தி முடித்துள்ளது. எண்ணூர் துறைமுகத் திட்டத்திலும் எரிவாயு வினியோகத்திலும் 12,000 கோடி ரூ முதலீடு செய்வததாக அதானி…

எட்டு வழிச் சாலையும் எடப்பாடி அரசும் : அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

1 சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீர்வது என்பதை ஒரு மூர்க்க வெறியுடன் செயல்படுத்திக் கொண்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக…

மணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 27                     அளவை வாதம் (பிரமாணங்கள்) தொடங்கி, சைவம், பிரமவாதம்,…

சாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு

ஒன்று இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்துவமிக்க ஒரு நிகழ்வாய் கடந்த இரண்டாயிரமாண்டு கால வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பு ஆகியவற்றைக் குறித்த…

உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை

[ஒரு சிறுபான்மைப் பிரிவினரின் புனித நாளில் மதக் கடமையை ஆற்றச் சென்றவர்கள், பச்சிளம் குழந்தைகள் எனவும் பாராமல் கொல்லப்படுவதுதான் எத்தகைய கொடுமை. மத உணர்வு என்பது மத…

“திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பொது உடைமை இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்

("ஒரு மிகப்பெரிய அறவீழ்ச்சியின் காலம் இது" -சுமார் ஆறு மாதங்கள் முன் 2018 நவம்பர் வாக்கில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்) 1 நிறப்பிரிகையில் காலத்தில் நீங்கள் பேசிய…

“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்

(பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். தடைம்ஸ்தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.இதில்…

இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் ‘சர்வ சமய சங்கீர்த்தனம்’

 நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  26                                                     ஆசீவகவாதியின் கருத்துக்களத் தொகுத்துக் கொண்டோம். இந்நெறியை முன்வைத்த மற்கலி கோசலர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் என்பதால் கோசலர் எனப்…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns