ஃபிடெல் காஸ்ட்ரோ 1926 – 2016
(இன்று வெளியாகியுள்ள கட்டுரை. ஒரு வாரத்திற்கு முன்பு எழுதப்பட்டது) எண்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின் கியூபாவுக்குள் நுழைந்த (மார்ச் 21, 2016)…
ஜெயலலிதா ஜெயராம் (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016)
(ஜெயலலிதா மறைவை ஒட்டி அடுத்த நாள் ஒரு இதழுக்காக எழுதப்பட்டது.) மிகப்பெரிய அளவு அடித்தள மக்களின் பங்கேற்பு, சென்னை விமான…
பொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
('அடையாளம்' பதிப்பக வெளியீடாக அடுத்த சில நாட்களில் வெளிவர உள்ள பொது சிவில் சட்டம் பற்றிய நூலின் முகப்புக் கட்டுரை.…
இந்துத்துவமும் உலகமயமும்
பொருளியல் (economics) குறித்த விவாதங்கள் இன்று சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொது அரங்குகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை. பொருளியல் பற்றியே பேசிக்…
ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு
(இரண்டாண்டுகளுக்கு முன் உலகக் குடியரசு தினத்தை ஒட்டி இலங்கை 'தினக்குரல்' இதழுக்கு எழுதிய கட்டுரை. அரசியல் சிறுபான்மை என்பது…
ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்
ippodhu.com, Nov 10, 2016 "இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை" (டாக்டர்…
பொது சிவில் சட்டம் எனும் பெயரில் பிளவு அரசியல்
போபாலில் எட்டு முஸ்லிம் இளைஞர்கள் மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இருக்கட்டும், முஸ்லிம் பெண்கள் முத்தலாக் கொடுமையால அவதியுறுவதாக நரேந்திரமோடி…
பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும்
(சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை) இந்துத்துவச் சொல்லாடல்களுக்கும் நடைமுறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் என பெரியார் ஈ.வெ.ராமசாமி…
இழப்பதற்கு ஏதுமில்லை
1. மதக்கலவரத் தடுப்புச் சட்டம் 2. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் 3.பெரியாரும் இஸ்லாமும் 4. ஜிகாத் 5. அவர் (நபிகள்…
முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?
(இந்தக் குறிப்புகள் முத்தலாக் குறித்து திருக்குர்ஆன் என்ன சொல்கிறது, இதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா, எப்போது இது நடைமுறைக்கு வந்தது முதலான…
அம்பேத்கரும் தேசியமும்
{நேற்று நெல்லையில் நடைபெற்ற 'அம்பேத்கர் 125' கருத்தரங்கில் 'அம்பேத்கரும் தேசியமும்' எனும் தலைப்பில் நான் பேசிய உரை. இங்கு…
மோடி அரசு பாசிச அரசா இல்லையா?
மோடி அரசை 'டெக்னிசல்' ஆக ஃபாசிச அரசு எனச் சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம்…
காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதல்
என்ன செய்ய வேண்டும்? NSA க்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளே சரியான அணுகல் முறை.. காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம்…
ராம்குமார் “தற்”கொலை” ? – நீதிவிசாரணை வேண்டும்
(நேற்று நான் 'நியூஸ் 7" தொலைக் காட்சி விவாதத்தில் பேசியவற்றின் சுருக்கம்) 1.சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில்…
“கர்நாடக வன்முறைகள் : அடையாள அரசியலின் கோர விளைவு”
அடையாள அரசின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் ஒரு அடையாளம் எந்தப் பிரச்சினையை எடுத்துக் களத்தில் இறங்குகிறதோ அந்தப் பிரச்சினைக்கு…
காஷ்மீர் 70ம் நாள், கொல்லப்பட்டவர்கள் 85 ஊரடங்கு தொடர்கிரது
காஷ்மீர் "மக்கள் மீது கொடும் வன்முறைகள்... PDP கட்சி ஹிட்லரின் நாஜிப் படைகளைவிடக் கொடுமையாக மக்களை வேட்டையாடுகிறது. RSS ஆல்…