நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?
அ.மார்க்ஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பது முக்கியமான கேள்வியாக மேலெழுந்துள்ளது.…
பா.ஜ.க.வின் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள்
[தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை] பா.ஜ.க வின் இந்த அமோக வெற்றிக்குப் பின்…
இந்தியத் தேர்தலில் பா.ஜ.க.வின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன?
பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர்.…
இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலும் இந்தியா காக்கும் மௌனமும்
இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு…
“சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” : சொல்கிறது பா.ஜ.க அரசு
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க வினரும், அக்கட்சியை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும் முந்தைய (1998 – 2004) அனுபவங்களைக்…
ஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்
[ஆனந்த விகடன் 'செய்தியும் சிந்தனையும்' தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப்…