“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்

1.இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினைப் பற்றி எப்படி அவதானம் கொள்கிறீர்கள்? மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன…