• September 19, 2016
என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?

தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? - என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம்…

மனித உரிமைப் போராளியின் அடிப்படைத் தேவை நம்பகத்தன்மை

தமிழக NCHRO கிளை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை இந்திய அளவில் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வது…

புனே முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : வீழ்ந்த முதல் விக்கெட்?

சென்ற ஜூன் முதல் வாரத்தில் புனே நகரம் மற்றும் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்…

இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்

இரண்டு நாட்களாக இரயில் பயணம். என்னதான் குளிர் பெட்டியானாலும் நம் இயக்கம் குறுக்கப்படுவது எல்லாவற்றையும் முடக்கி விடுகிறது. ஒரு கட்டுரை…

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை…

  • September 13, 2013
இந்திய அரசின் சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒரு குறிப்பு

  இந்திய அரசு சரியான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! ஐ.நா அவையின் சித்திரவதை எதிர்ப்பு உடன்பாட்டிற்குச்…

போலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை

[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட…

போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன?

(நேர்கண்டது: சிவ. காளிதாசன்) போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள். மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன…