சம்பத் ஆணைய அறிக்கையை முன்வைத்து விசாரணை ஆணையங்கள் பற்றி ஒரு குறிப்பு  

(2011ல் பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பட்டையல் இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற…

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

 ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை         …

அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத் தடையும் ராதா ராஜன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்மையும்

1950களில் தொழில்நுட்பத்தில் மிகவும் தரமான உயர் கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் 'இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்'…

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்

'தீராநதி' இலக்கிய இதழில் ஜனவரி 2017 முதல் 'நெஞ்சில் கனல் மனக்கும் பூக்கள்' எனும் தலைப்பில் தொடர் கட்டுரை தொடங்கியுள்ளேன்.…

செல்லாத நோட்டுக்களும் பொல்லாத அரசும்  

{மோடி அரசின் பணமதிப்பு நீக்கம் தொடர்பான எனது இரண்டாவது கட்டுரை இது} நரேந்திர மோடி அரசு  எந்தவிதமான அற மதிப்பீடுகளும்…

இன்குலாப் குறித்த ஜெயமோகனின் வக்கிர உமிழ்வுகள்

இன்குலாப் : காலன் வெல்லலாம், கவிதைகள் வாழும் கவிஞர் இன்குலாபிற்கு களத்தில் நிற்கும் அனைத்துத் தரப்பு இயக்கத்தினரும் ஒருமித்து அஞ்சலி…

இன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு 

(கவிஞர் இன்குலாப் குறித்து இன்றைய 'உயிர்மை' மாத இதழில் வெளிவந்துள்ள கட்டுரை) சில நேரங்களில் அப்படித்தான் நடந்துவிடுகிறது. சுமார் இரண்டு…

“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்

அ.மார்க்ஸ் - தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’…