கொடைக்கானலில் ஒரு கல்லறை…….
(இரண்டாண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் ஒரு அரசியல் பயிற்சி முகாமில் பங்குபெற்றுத் திரும்பிய அன்று இரவு எழுதியது) 27 ஆண்டுகளுக்கு…
பிரிட்டோவின் கதை…
(சென்ற மார்ச் 25, 2017 அன்று சென்னையில் மரணித்த அன்பு நண்பரும் இலக்கியவாதியுமான பிரிட்டோ குறித்த ஒரு குறிப்பு) ஒன்று இரண்டு…
தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள்
உண்மை அறியும் குழு அறிக்கை தஞ்சை ஜூன் 19, 2012 தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி,…
ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்
உண்மை அறியும் குழு அறிக்கை (இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டு வரும் ஏப்ரல் 7, 2017 உடன் இரண்டாண்டுகள் மிடிகின்றன. இன்னும்…
பார்ப்பனர் அல்லாதோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்த பார்ப்பன மாணவர்கள்
வரலாறு : நெ.து. சுந்தரவடிவேலுவின் தன்வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு அது 1930 களின் தொடக்க ஆண்டுகள். சுமார் 85 ஆண்டுகளுக்கு…
அசோகரின் தம்ம ஆட்சி : இந்தியத் துணைக்கண்டம் உற்பவித்த ஒரு வியப்பு
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -3 (தீராநதி, மார்ச் 2017) ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டபோதும் 'மணிமேகலை' குறித்து ஆங்கிலத்தில்…
என்ன நடக்குது அமெரிக்காவில்
என்ன நடக்குது அமெரிக்காவில் சட்டத்தின் ஆட்சி, புலம் பெயர்ந்தோரின் சொர்க்கம், அளவற்ற சுதந்திரம்" - ஆகியவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்படும் அமெரிக்கா…
ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி – ஒரு மதிப்பீடு
திராவிட இயக்க ஆட்சியின் மூன்று அடையாளங்கள்.. அண்ணா தலைமையில் திராவிடக் கட்சிகள் பதவி ஏற்று இன்றோடு (பிப் 7) 50…
பல்கலைக் கழகம் என்பது…..
(சென்ற ஆண்டு டெல்லி JNU பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது எழுதப்பட்டு 'விகடன் தடம்' இதழில்…
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதன் பொருள்
comparative religious studies என்பது ஒரு மிக முக்கியமான கல்வித்துறை. மதம் என்பது 'நல்லதா, கெட்டதா' என்பதற்கு அப்பால் அது…
சிறைக்கோட்டமும் அறக்கோட்டமும் : பவுத்தம் சொல்வதென்ன?
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 2, தீராநதி, பிப்ரவரி 2017 சென்ற வாரம் கடலூரில் மனித உரிமை அமைப்புகள்…
சம்பத் ஆணைய அறிக்கையை முன்வைத்து விசாரணை ஆணையங்கள் பற்றி ஒரு குறிப்பு
(2011ல் பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பட்டையல் இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற…
ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்
ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை …
அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத் தடையும் ராதா ராஜன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்மையும்
1950களில் தொழில்நுட்பத்தில் மிகவும் தரமான உயர் கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் 'இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்'…
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
'தீராநதி' இலக்கிய இதழில் ஜனவரி 2017 முதல் 'நெஞ்சில் கனல் மனக்கும் பூக்கள்' எனும் தலைப்பில் தொடர் கட்டுரை தொடங்கியுள்ளேன்.…
செல்லாத நோட்டுக்களும் பொல்லாத அரசும்
{மோடி அரசின் பணமதிப்பு நீக்கம் தொடர்பான எனது இரண்டாவது கட்டுரை இது} நரேந்திர மோடி அரசு எந்தவிதமான அற மதிப்பீடுகளும்…
இன்குலாப் குறித்த ஜெயமோகனின் வக்கிர உமிழ்வுகள்
இன்குலாப் : காலன் வெல்லலாம், கவிதைகள் வாழும் கவிஞர் இன்குலாபிற்கு களத்தில் நிற்கும் அனைத்துத் தரப்பு இயக்கத்தினரும் ஒருமித்து அஞ்சலி…
இன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு
(கவிஞர் இன்குலாப் குறித்து இன்றைய 'உயிர்மை' மாத இதழில் வெளிவந்துள்ள கட்டுரை) சில நேரங்களில் அப்படித்தான் நடந்துவிடுகிறது. சுமார் இரண்டு…
“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்
அ.மார்க்ஸ் - தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’…