கிறிஸ்தவத்தில் சாதீயம்
வரலாற்றில் இரு நிகழ்வுகள் இந்தியாவிற்குள் தோன்றியதாயினும், இல்லை வெளியில் இருந்து வந்ததாயினும் முதலா:ளித்துவம் உட்பட எந்த நிறுவனமும், இந்தியாவில் சாதீயத்திற்குப்…
வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் அதன் பயன்பாடும்
[தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முருகப்பன், ஜெசி ஆகியோர் ஆய்வு செய்து…
2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் ஓர் அலசல்
[தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கென 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பீட்டு ரீதியில் அலசி…
அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இந்துக் கோவில்
(பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு குறித்து இடப்பட்ட ஆதாரபூர்வமான பதிவொன்றைக் கண்டு, அதை மறுக்க இயலாத சிலர் பாகிஸ்தான் வெறுப்பை…
முஸ்லிம்களைப்போல கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல்மயப்பட இயலவில்லை?
(கத்தோலிக்கத் திருச்சபையினர் (ஜன 30) திருச்சியில் "அரசியல் களம் காணும் பொது நிலையினர்" என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள இரு…
ரவிக்குமாரின் ஒரு பதிவும் பதிலும்
கீழே உள்ளது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவும் அதற்கு இடப்பட்ட இரு பின்னூட்டங்களும்.…
நேபாளத் தேர்தலில் மாஓயிஸ்டுகளின் வீழ்ச்சி
நேபாளத்திற்கு அரசியல் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான இரண்டாம் அவைக்கான (Constituent Asembly II) தேர்தலில் மாஓயிஸ்டுகள் படு தோல்வி அடைந்துள்ளனர்.…
ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து கற்க வேண்டியதும் அது கற்றுக்கொள்ள வேண்டியதும்
கடந்த இரு மாதங்களாக எந்த இதழைத் திறந்தாலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய செய்திகளும் கட்டுரைகளுந்தான் நிறைந்துள்ளன. தோன்றிய ஓராண்டுக்குள்…
தஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி
தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் சிறு கோவில்கள் எனச் சொல்லத்தக்க பல கல்லறைகளைக் காண்லாம், ‘ராஜா கோரி’ . ‘சையத்…
ஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்
டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் தல்வார்…
தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை
கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின் அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை திரட்டிப்…
கலைத்துறைப் பாடங்களின் எதிர்காலம்
மேலைப் பல்கலைக்கழகங்களில் கலைத் துறைப் பாடங்களின் (Humanities) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்த கட்டுரை ஒன்றை ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்தேன்..…
சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு
‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில்…
காந்தியும் இந்து மதமும்
‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ என்கிற எனது நூல் வெளிவந்தபோது எங்கு சென்றாலும் என்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஒன்றுதான். கருத்து…
தேசம் என்கிற கற்பிதத்தின் வன்முறை : அது இன்று வங்கதேச இந்துக்கள் மீது
“தேசம் ஒரு கற்பிதம். அது இயற்கையான ஒன்றல்ல: அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு” என்கிற கருத்தை நான் முதல் முதலாகத்…
குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கதை அல்லது நரேந்திர மோடியின் இந்து ராஷ்டிரம்
அகமதாபாத்திலிருந்து செயல்படும் ‘நவ்சர்ஜன்’ எனும் தொண்டு நிறுவனம், ‘நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான ராபர்ட் எஃப் கென்னடி மையம்’ உடன் இணைந்து…
காந்தியும் காஞ்சியும் – [இந்து நாளிதழுக்கு மறுப்பு]
இந்து நாளிதழுடன் “ஆனந்த சுதந்திரம்” என்றொரு ‘விளம்பரதாரர் சிறப்பு இணைப்பு’ வழங்கப்பட்டுள்ளது. “காஞ்சி மகானும் காந்தி மகானும்’ என்பது கட்டுரைத்…
அ.மாதவையாவின் கிளாரிந்தா
குடந்தையில் என் அறையிலிருந்த ஒரு எட்டடுக்குத் திறந்த புத்தக அலமாரி சில நாட்களுக்கு முன் கவிழ்ந்துவிட்டது. நல்ல வேளையாக நான்…
காந்தியடிகளும் மதசார்பின்மையும்
(மதவெறிக்குப் பலியான மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் பிலிப், டிமோதி என்கிற அவரது இரு குழந்தைகளின் நினைவாக நடைபெற்ற அறக்கட்டளைச்…
அறிவுருவாக்கத்தில் வல்லுனர்களும் சாதாரணர்களும்
நேற்றைய The Hindu நாளிதழில் வந்துள்ள, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல்கள் குறித்த வல்லுனர் குழுவின் தலைவர் மாதவ் காட்கில்…