அயோத்திதாசர், கர்னல் ஆல்காட், தர்மபாலா, லட்சுமி நரசு
நேற்று பெரம்பூரில் ‘பாசறை முரசு’ வாசகர் வட்டம் சார்பாக நடந்த கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். பெரம்பூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய…
ஏழு பேர் விடுதலைக்கு இடைக்காலத் தடையும் அரசியல் கட்சிகளும்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக அரசு…
டாக்டர் ராமதாசின் இன அரசியலும் சாதி அரசியலும்
மருத்துவர் இராமதாஸ் ‘பை பாஸ்’ அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் தேறி வந்துவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். மருத்துவர் மீது எனக்கு…
மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டையில் வாழும் அடித்தள முஸ்லிம்கள்
மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.…
இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்
இரண்டு நாட்களாக இரயில் பயணம். என்னதான் குளிர் பெட்டியானாலும் நம் இயக்கம் குறுக்கப்படுவது எல்லாவற்றையும் முடக்கி விடுகிறது. ஒரு கட்டுரை…
ஜெயகாந்தன் : சில நினைவுகள்
"மதவாத மற்றும் சாதீய சக்திகளுக்கு வாக்களிக்காதீர்" என்கிற எழுத்தாளர்களின் வேண்டுகோள் அறிக்கையில் கையொப்பம் பெற ஒவ்வொரு நண்பர்களாகப் பேசிக்கொண்டிருந்தேன். நான்…
இன்றைய தகவல் யுகமும் இளைஞர்களும் ஒரு குறிப்பு
பதினைந்து நாட்களுக்குப் பின் இன்று குடந்தையில் கொஞ்ச தூரம் வாக்கிங் போனேன். அங்கு ஒரு கடையில் சூடாக வடை சாப்பிடுவது…
மோ டி குரூஸ்…
இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன்…
பா.ம.க.வை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்
“சாதி இருக்கும்வரை சாதி இயக்கம் இருந்துதான் ஆகும்” என்கிறார் ராமதாஸ். 45 சாதி இயக்கங்களின் தலைவர்களைத் திரட்டித் தொகுத்த மகிழ்ச்சியில்,…
மல்லிப்பட்டனம் தேர்தல் கலவரத்தை முன்வைத்து…
நான் அங்கு போகவில்லை. நாளிதழ்களில் வாசித்ததுதான். நண்பர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதியிருந்த முகநூல் பதிவையும் பார்த்தேன். வாக்கு சேகரிப்பிற்காக வந்திருந்த…
அப்பா வளர்த்த நாய்கள்
என்னைப் போலவே என் அப்பாவும் ஒரு நாய்ப் பிரியர். அவர் நாயில்லாமல் எனக்குத் தெரிந்து வாழ்ந்ததில்லை. அவர் மலேசியாவில் இருந்தபோது,…
நாவலாசிரியை ரீடா சவுத்ரியும் நாடுகடத்தப்பட்ட அசாமிய சீனர்களும்
கடந்த சில நாட்களில் நாளிதழ்களில் வந்த ஒரு செய்தி மனதை நெகிழ்த்தியது. அசாமிய மொழிக் கவிஞரும் நாவலாசிரியருமான ரீடா சவுத்ரியுடன்…
தெலங்கானா தள்ளி உருவாக்கிய தனித் தெலங்கானா
சென்ற வாரம் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட’த்திற்கு (UAPA) எதிரான பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நகரத்தைச்…
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) ஏன் ஒழிக்கபட வேண்டும்?
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் எவ்வித நியாயங்களும் இன்றி, கையில் எந்த ஆயுதமும் இல்லாத ஒரு தொழிலாளியை மத்தியத் தொழில் பாதுகாப்புப்…
ஏழை இந்தியாவின் கோடீசுவர வேட்பாளர்கள்!
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தமது வேட்புமனுவுடன் அளித்துள்ள சொத்து மதிப்புகளின் அடிப்படையில் இந்த…
போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்
தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை…
சஞ்சை சுப்பிரமணியத்தைக் கொஞ்சம் வாசிப்போம்
வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர்…
சஞ்சை சுப்பிரமணியத்தின் பார்வையில் இந்திய மற்றும் ஐரோப்பிய மதச்சார்பின்மைகள்
வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர்…
சுந்தரம் டாக்டர்…
சுந்தரம் டாக்டர் வந்தார் என்றால் எங்கள் சோடா கம்பெனி கலகலப்பாகி விடும். அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார்."லேடுபாடு”, “ஆட்டை தூக்கு மாட்ல…
இந்திய – பாகிஸ்தான் போர் இன்றைய சூழலில் தேவையா?
(ஆகஸ்ட் 2013 ல் எல்லையில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது எழுதியது) ஒரு போர் தேவை என்கிற குரல்தான்…