பாபர் மசூதி:சட்டம், சான்று எனும் இரண்டு அடிப்படைகளையும் புறந்தள்ளும் தீர்ப்பு

பாபர் மசூதித் தீர்ப்பு எதிர்பார்த்தது போலத்தான் வந்துள்ளது. பெரிய வியப்பொன்றும் இல்லை. பாபர் மசூதி வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு…

குணா : அறிஞரல்ல அவர் பாசிசத்தின் தமிழ் வடிவம்

 குணா ஒரு பாசிசச் சிந்தனையாளர் : அறிஞர் என்போரின் சிந்தனைக்கு 1. முன்னுரை  பெங்களூரிலுள்ள ‘தமிழக ஆய்வரண்’ என்னும் அமைப்பைச்…

இந்துத்துவம் ஏன் கால்டுவெல்லை பரம எதிரியாகக் கருதுகிறது?

பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக் கூத்து அல்லது மொழியியல் ஆய்வுகளைக் கண்டு அஞ்சும் பார்ப்பனீயம்            …

கஸ்தூரிரங்கன் அறிக்கையின் மூன்று அடிப்படைகள்

கல்விக் கொள்கை 5 இந்திய அரசு விவாதத்திற்கு முன்வைத்துள்ள கல்விக் கொள்கை அறிக்கை தமிழகத்தில்தான் விரிவான விமர்சனத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.…

பச்சைக் குழந்தைகளின் தலையில் பாடச் சுமையும் தேர்வுச் சுமையும்

புதிய தேசிய கல்விக் கொள்கை – 2019 முன்னாள் விண்வெளி ஆய்வுத்துறைத் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள…

உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்

2016 செப்டம்பர் 6 அன்று சென்னையில் நடந்த SIO பயிற்சி முகாமில் ஆற்றிய உரை ஒன்று: தேசியம் எனும் கருத்தாக்கம் குறித்த புரிதல்…

கஸ்தூரிரங்கனின் கல்விக் கொள்கையும் பா.ஜ.க கொள்கையும் சந்திக்கும் புள்ளிகள்

தேசியக் கல்விக் கொள்கை 2019 (2) [மக்கள் களம், ஜூலை, 2018) கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை: ஒருகல்விக் கொள்கையை உருவாக்குபவர்கள்…

ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு

அதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சிகள் இங்கு நடக்காது மோடி அரசு தனது "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தை நிறைவேற்ற…

கஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து மோடி அரசு எதை எடுத்துக் கொள்ளும், எதைப் புறக்கணிக்கும்?

தேசியக் கல்விக் கொள்கை 2019 (1) தற்போது பா.ஜ.க அரசு மக்கள் முன் வைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2019’…

ஒரே நேரத்தில், மத்திய மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-க்குச் சில உறுதியான கொள்கைகள் உண்டு. இந்தியத் துணைக் கண்டத்தை மொழி வாரியாக இல்லாமல், 72 நிர்வாக…

மணிமேகலை : வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் - 28                        தனது பௌத்த அடையாளத்தை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டவாறே நடைபோடும் மணிமேகலைக்…

முதலீட்டாளர் மாநாடும் எட்டுவழிச் சாலையும்

இந்த ஆண்டு (2018) முதலீட்டாளர் மாநாட்டை எடப்பாடி அரசு கோலாகலமாக நடத்தி முடித்துள்ளது. எண்ணூர் துறைமுகத் திட்டத்திலும் எரிவாயு வினியோகத்திலும் 12,000…

எட்டு வழிச் சாலையும் எடப்பாடி அரசும் : அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

1 சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீர்வது என்பதை ஒரு மூர்க்க வெறியுடன் செயல்படுத்திக்…

மணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 27                     அளவை…

சாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு

ஒன்று இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்துவமிக்க ஒரு நிகழ்வாய் கடந்த இரண்டாயிரமாண்டு கால வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் சாதியத்தின்…

உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை

[ஒரு சிறுபான்மைப் பிரிவினரின் புனித நாளில் மதக் கடமையை ஆற்றச் சென்றவர்கள், பச்சிளம் குழந்தைகள் எனவும் பாராமல் கொல்லப்படுவதுதான் எத்தகைய…

இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் ‘சர்வ சமய சங்கீர்த்தனம்’

 நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  26                                                     ஆசீவகவாதியின் கருத்துக்களத் தொகுத்துக் கொண்டோம். இந்நெறியை முன்வைத்த மற்கலி கோசலர் ஒரு மாட்டுத்…

2019 தேர்தலை ஒட்டி: நெஞ்சை உலுக்கும் கடந்த ஐந்தாண்டுகள்…

2014 தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 268 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டால் அவர்கள் பக்கம்…

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

அ.மார்க்ஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பது முக்கியமான கேள்வியாக மேலெழுந்துள்ளது.…