பல சமயங்கள் ஒரு சேரச் செழித்திருந்த தமிழ் மண்
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 25 …
இந்தியா – பாக் மோதல் எங்கு கொண்டு விடும்?
(மார்ச் 2019 'மக்கள் களம்' இதழில் வெளி வந்தது) சென்ற மாதம் ‘ஜெய்ஷ் –ஏ –முகமட்’ (JeM) எனக் கூறப்படும்…
கண்ணகி மதுரையை எரித்தது தவறு என வாதிடும் மணிமேகலை
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 24 அ.மார்க்ஸ் கலங்கி நின்ற புண்ணியராசனிடம், “கலக்கம் கொள்ளாதே ! உன் நாட்டு மக்கள்…
தொலைதூர இந்தியாக்களை இணைக்கும் பாலமாக பௌத்தமும் மணிமேகலையும்
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 23 கிறிஸ்து அப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் வணிகத்…
“அறிவு உண்டாக”- என ஆங்கவன் வாழ்த்தினன்
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 22 , தீராநதி, நவம்பர் 2018 …
பிரபஞ்சனும் அவரது எழுத்துக்களும் – சில நினைவுகள்
(ஜனவரி 2019 'உங்கள்நூலகம்' இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை) பிரபஞ்சனின் எழுத்துக்களைவிட பிரபஞ்சன் என்னும் மனிதர் இன்னும் சுவாரசியமானவர். எழுத்தை…
கஜா புயல் அழிவுகள் : ஒரு நேரடி கள ஆய்வு
சென்ற நவ 14, 2018 அன்று நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் அழிவுகள்…
பூம்புகார் கடற்கோளில் அழிந்த வரலாற்றின் இலக்கியச் சான்று
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 21, தீராநதி, அக்டோபர் 2018 …
மணிமேகலை 20 : எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள்
நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள் 20 எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்க வேண்டும் என்பதே கிறிஸ்துவிற்கும்,…
காந்தி ஒரு புதிரும் அல்ல பழமைவாதியும் அல்ல
காந்தி ஒரு புதிர் 2 (முன் பதிவுத் தொடர்ச்சி; தன்னளவில் முழுமையானதாக இதைத் தனியேயும் படிக்கலாம்) …
ஆர்.எஸ்.எஸ் மாறுகிறதா? மோகன் பகவத்தின் விஞ்ஞான் பவன் உரையும் விஜயதசமி உரையும்
ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்’ என்பது கே.பி…
காந்தியின் ஹின்ட் ஸ்வராஜ்
(காந்தியின் "ஹிந்த் ஸ்வராஜ்": நவம்பர் 2018 ‘விகடன் தடம்’ - காந்தி 200 சிறப்பிதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை) காந்தியிடம்…
காலனிய ஆட்சியினூடாக ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ் 15 , மக்கள் களம், அக்டோபர் 2018 …
காந்தி ஒரு புதிர்
'மக்கள் களம்', காந்தி150 சிறப்பிதழ், அக்டோபர், 2018 ஆம் காந்தி ஒரு புதிர்தான். நபிகள் நாயகத்திற்குப் பிறகு உலகில் மிக…
கலைஞர் கருணாநிதி : ஏற்றங்களும் இறக்கங்களும்
ஒன்று தனது நீண்ட அரசியல் வாழ்வினூடாகக் கலைஞர் சாதித்தவைகளை முதலில் தொகுத்துக் கொள்வோம். சமூக நீதி, மாநில உரிமைகள் என்கிற…
எதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை
விகடன் தடம், செப் 2018 கலைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களையும் பார்க்கும்போது ஒரு விஷயம்…
கலைஞர்: எதிரிகளால் வெறுக்கத்தான் முடிகிறதே ஒழிய ஏன் எனச் சொல்ல முடிவதில்லை
விகடன் தடம், செப் 2018 கலைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களையும் பார்க்கும்போது ஒரு விஷயம்…
எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள்
நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள் 20 கிறிஸ்துவிற்கும், அசோகருக்கும் முந்திய நூற்றாண்டுகளில் பிராமணத்திற்கும் சிரமணத்திற்கும் இடையே கங்கைச் சமவெளியில் நடந்த கருத்து…
வாஜ்பேயீ மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல
வாஜ்பேயீ பொற்கால ஆட்சி ஒன்றைத் தந்த ஒரு சிறந்த பிரதமர் என்கிற அளவு இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன் நிறுத்தப்படுகிறார்,…
நெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்
“நெருக்கடிநிலையில் சிறையில் இருந்தபோது வாஜ்பேயியும், தியோரசும் மன்னிப்புக் கடிதம் எழுதினார்கள்” – சுப்பிரமணிய சாமி (ஆக 17, 2018 அன்று MEIPPORUL.IN…