என்ன நடந்தது, என்ன நடக்குது மலேசியாவில் 

{மலேசியாவில் சென்ற மாத இறுதியில் நடைபெற்ற "தமிழ் உணர்வாளர்கள் மாநாடு" முடிந்த கையுடன் சிலாங்கூர் மாகாணத்தில் நடந்த மூன்று கூட்டங்களையும்,…

முசோலினியைச் சந்தித்த மூஞ்சே

('இந்துத்துவத்தின்  பாசிசத் தொடர்பு'  எனும் விரிவான கட்டுரையின் ஒரு பகுதி இது. முழுக் கட்டுரையும் இன்னொரு விரிவான பதிவாக உள்ளது)…

ஹெகலையும் ஃபாயர்பாக்கையும் மார்க்ஸ் தலைகீழாக்கினார் என்பதன் பொருள் என்ன?

கார்ல் மார்க்ஸ்- 2  மதம் குறித்து கார்ல் மார்க்ஸ்- 1 மதம் குறித்த மார்க்சின் கருத்து உலகப் புகழ்பெற்ற ஒன்று…

மணிமேகலை தமிழ்க் காப்பியம் மட்டுமல்ல அது பவுத்த காப்பியமும் கூட 

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 6 (தீராநதி, ஜூன் 2017) ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமல்ல, தமிழின் முக்கிய இலக்கண நூல்கள்,…

கவிக்கோ : ஒரு தந்தையைப்போல என்னை நேசித்தவர்

  கவிக்கோ அப்துல்ரஹ்மான் (1937 - 2017) அவர்களுக்கு அஞ்சலிகள்.. நேற்றுத்தான் சீதக்காதி ட்ரஸ்ட் உமர் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கவிக்கோ…

நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே உடன் ஒரு விவாதம்

நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே நேர்மைக்குப் பெயர் பெற்றவர். பெருகிவரும் லஞ்ச ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே உடன் நின்று போராடியவர்.…

பேரரசும் பவுத்த தம்மமும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 5   -'தீராநதி', மே 2017 (அசோகப் பேரரசின் உருவாக்கத்தில் பவுத்த தம்மத்தின் இடம்…

கார்ல் மார்க்ஸ் – 200 (1)

(இது ஒரு மூன்று பகுதிக் கட்டுரை. இது முதல் பகுதி) தன்னை ஒரு “உலகக் குடிமகன்” என அறிவித்துக் கொண்ட…

முஸ்லிம்கள் மற்றவர்களை ஒதுக்குகிறார்கள் என்பது உண்மையா?

இன்று காலை நண்பர் சுகுமாரன் முகநூலில் உள்ள ஒரு பதிவை எனக்கு அனுப்பி இருந்தார். முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு…

   9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!

10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா?                அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை                                                                                                                                                                   சென்னை,…

அசோகரின் மதம் பவுத்தம்தானா?

(நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 4 -ஏப்ரல் மாத 'தீராநதி' யில் வெளி வந்துள்ள கட்டுரை. அசோகர் ஏன் 'தம்மம்'…

எர்டோகானின் துருக்கி: கெஸி பார்க் எழுச்சிஎழுப்பியுள்ள ஜனநாயகம் குறித்த கேள்விகள்

("துருக்கி எழுச்சி எழுப்பியுள்ள ஜனநாயகம் குறித்த கேள்விகள்" என்கிற தலைப்பில் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய கடுரை. ஜனாதிபதி ஆட்சிமுறை நோக்கி…

கொடைக்கானலில் ஒரு கல்லறை…….

  (இரண்டாண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் ஒரு அரசியல் பயிற்சி முகாமில் பங்குபெற்றுத் திரும்பிய அன்று இரவு எழுதியது) 27 ஆண்டுகளுக்கு…

பிரிட்டோவின் கதை…

(சென்ற மார்ச் 25, 2017 அன்று சென்னையில் மரணித்த அன்பு நண்பரும் இலக்கியவாதியுமான பிரிட்டோ குறித்த ஒரு குறிப்பு) ஒன்று இரண்டு…

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்

உண்மை அறியும் குழு அறிக்கை (இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டு வரும் ஏப்ரல் 7, 2017 உடன் இரண்டாண்டுகள் மிடிகின்றன. இன்னும்…

பார்ப்பனர் அல்லாதோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்த பார்ப்பன மாணவர்கள்

வரலாறு : நெ.து. சுந்தரவடிவேலுவின் தன்வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு அது 1930 களின் தொடக்க ஆண்டுகள். சுமார் 85 ஆண்டுகளுக்கு…

அசோகரின் தம்ம ஆட்சி : இந்தியத் துணைக்கண்டம் உற்பவித்த ஒரு வியப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -3 (தீராநதி, மார்ச் 2017) ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டபோதும் 'மணிமேகலை' குறித்து ஆங்கிலத்தில்…

என்ன நடக்குது அமெரிக்காவில்

என்ன நடக்குது அமெரிக்காவில்  சட்டத்தின் ஆட்சி, புலம் பெயர்ந்தோரின் சொர்க்கம், அளவற்ற சுதந்திரம்" - ஆகியவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்படும் அமெரிக்கா…

ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி – ஒரு மதிப்பீடு

 திராவிட இயக்க ஆட்சியின் மூன்று அடையாளங்கள்.. அண்ணா தலைமையில் திராவிடக் கட்சிகள் பதவி ஏற்று இன்றோடு (பிப் 7) 50…

  • February 25, 2017
பல்கலைக் கழகம் என்பது…..     

(சென்ற ஆண்டு டெல்லி  JNU பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது எழுதப்பட்டு 'விகடன் தடம்'  இதழில்…