பார்ப்பனீயத்தாலும் சைவத்தாலும் அழிக்கப்பட்டுத் தமிழ் மண்ணிலிருந்து துடைக்கப்பட்ட பவுத்தத்தைப் புத்துயிர்க்கும் நோக்கில் சென்ற 150 ஆண்டு காலத்தில் சென்னையை மையமாகக் கொண்டுப் பலரும் பங்காற்றியுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல…
‘விண்ணளாவ இராமர் கோவில் எழுகிறது” என அமித்ஷா முழக்கம் இட்டபடி அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக பணிகள் தொடங்கிவிட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் அது இது எல்லாவற்றையும் பின்னுக்குத்…
அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது அரசையும் மதத்தையும் பிரிப்பதே மதச்சார்பின்மையின் அடித்தளம் ஆகும்.எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமையையும், அதேபோல அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமையையும் உறுதி…
(ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரை - தமிழாக்கம் மட்டும் நான்) கோவிட் 19 தாக்குதல் குறித்து இப்படியான நோய்த் தாக்குதலைக் கையாள்வதில் வல்லுனர்கள் சிலரின் உரை ஒன்றைக்…
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 31 பவுத்தத்தில் உருவான பல போக்குகளில் மணிமேகலையின் தர்க்கம் எவ்வகையானது? இங்கு நாம் புத்தருக்குப் பிந்திய ஆயிரம் ஆண்டுகளில் பௌத்தத்திற்குள் உருவான…
மோடி அரசின் இன்றைய கல்விக் கொள்கை எவ்வாறு எளிய மக்களுக்கு எதிரானதாகவும், கார்பொரேட்களுக்குச் சாதகமாகவும் , மக்களைத் தரம்பிரிப்பதாகவும் உள்ளது என்பதை எழுதினால் அதை இந்துத்துவம் எப்படி…
(2001ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இப்போது ஐ,நா வையின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றின் தலைவராக உள்ளார். இந்தக் கட்டுரையில் அவர்…
அ.மார்க்ஸ், Awareness Centre for Corona Preventive Action (ACCP) “பொருளாதார ஏற்றத் தாழ்வின் கொடும் விளைவுகளை இன்னும் ஆழமாக்குகிறது இந்தக் கொரான வைரஸ் தாக்குதல்” - நியூயார்க்…
முஸ்லிம்களுக்கு மருத்துவம் இல்லை! கர்ப்பிணிகளாயின் அட்மிஷன் இல்லை!! அம்மா உணவகத்தில் உணவு இல்லை!!! (கொரோனா தடுப்புப்விழிப்புணர்வுக்காக அமைத்துச் செயல்பட்டுவரும் "Awareness Centre for Corona Preventive Action …
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 32 புத்தர் மிகப்பெரிய தத்துவ விசாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அன்று கங்கைச் சமவெளியில் நடந்துகொண்டிருந்த பல்வேறு தத்துவப் போக்குகள் மற்றும்…
எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
Website by Dynamisigns