அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)
(இலங்கையில் வெளிவரும் வார இதழ் "மீள்பார்வை" யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்) 1)…
“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்
அ.மார்க்ஸ் - தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’…
பொது சிவில் சட்டம் எனும் பெயரில் பிளவு அரசியல்
போபாலில் எட்டு முஸ்லிம் இளைஞர்கள் மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இருக்கட்டும், முஸ்லிம் பெண்கள் முத்தலாக் கொடுமையால அவதியுறுவதாக நரேந்திரமோடி…
இழப்பதற்கு ஏதுமில்லை
1. மதக்கலவரத் தடுப்புச் சட்டம் 2. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் 3.பெரியாரும் இஸ்லாமும் 4. ஜிகாத் 5. அவர் (நபிகள்…
இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள்
பாசிசம் என அவர்களைச் சொன்னால் இந்துத்துவவாதிகளுக்குக் கோபம் வரும். நாங்கள் பாசிஸ்டுகள் அல்ல தேசபக்தர்கள் என்பார்கள். தேசியத்திற்கும் பாசிஸத்திற்குமுள்ள நெருக்கமான…
கீதை சில குறிப்புகள்
கீதையை 'ராஷ்ட்ரீய கிரந்தமாக' அறிவிக்க வேண்டும் என மத்திய அயலுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் கீதைதோன்றிய 5051ம்…
இந்துத்துவம் மேற்கொள்ளும் மதமாற்றங்கள்
வரும் கிறிஸ்துமஸ் அன்று (டிச 25, 2014) பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் தலைமையில் 1000 முஸ்லிம்களையும் 4000 கிறிஸ்தவர்களையும்…
சஞ்சை சுப்பிரமணியத்தைக் கொஞ்சம் வாசிப்போம்
வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர்…
இந்துத்துவவாதிகளின் அறிவியல் பாடம்: சோதனைக் குழாய்க் குழந்தைகளுக்கு இந்துத்துவ விளக்கம்
இந்துத்துவவாதிகள் வரலாற்றை எப்படிச் சொல்லித் தருவார்கள் என்கிற கதை நமக்குத் தெரிந்தத்தான். (பார்க்க: எனது ‘பாடநூல்களில் பாசிசம்’ என்கிற நூல்.…