“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்
1.இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினைப் பற்றி எப்படி அவதானம் கொள்கிறீர்கள்? மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன…
“திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பொது உடைமை இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்
("ஒரு மிகப்பெரிய அறவீழ்ச்சியின் காலம் இது" -சுமார் ஆறு மாதங்கள் முன் 2018 நவம்பர் வாக்கில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்)…
“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்
(பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம்.…
“இந்துமதத்தை நீங்கள் எதிராகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா?” – மாதவம் நேர்காணல்
{சனவரி 2018 'மாதவம்' நண்பர் அய்யப்பன் அவர்கள் செய்த மிக விரிவான நேர்காணல். இந்து மதம், முஸ்லிம்களுக்குள் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக…
“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”
('தி இந்து' நாளிதழில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் நேர்காணல். நேர்கண்டது : ஆசை) தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்…
அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)
(இலங்கையில் வெளிவரும் வார இதழ் "மீள்பார்வை" யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்) 1)…
“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்
அ.மார்க்ஸ் - தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’…
தமிழ்த் தேசியத்தின் இன்றைய வெளிப்பாடு
[நான் இட்ட பதிவொன்றில் ஒரு நண்பர் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார்.அந்தக் கேள்வியும் அதற்கு நான் அளித்திருந்த பதிலும். பதில் இங்கே…
என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?
தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? - என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம்…
கடந்து வந்த பாதை
(‘கலகம்’ இதழுக்காக குரு மகிழ்கோ செய்த நேர்காணல்) கலகம்: தமிழகத்தில் மிக முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளர்களில் நிங்களும் ஒருவர்…
இந்துத்துவமும் தமிழ்நாடும்
இதழொன்று என்னிடம் கேட்ட கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க வேரூன்றத் தொட்டங்கியுள்ளது என்பது உண்மையா? அதற்கான காரணங்களாக நீங்கள் கருதுவது என்ன?…
ஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்
[ஆனந்த விகடன் 'செய்தியும் சிந்தனையும்' தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப்…
ஈழ ஆதரவு மாணவர் போராட்டம்
(‘சண்டே இந்தியன்’ இதழுக்காக அப்பண்ணசாமி செய்த நேர்காணல்) ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் தற்போது ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. ஆனால் முன்வைக்கப்படும்…
அ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்?
(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்) பேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி…
“குடிசை மக்கள் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்” அ
அ.மார்க்ஸ் நேர்காணல் October 16, 2012 at 1:06pm {“தீண்டாமை ஒழிப்பு முன்னணி”யின் காலாண்டிதழான “அணையா வெண்மணி” (அக்டோபர், 2012)…
குடிசை வாழ் மக்களின் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்
(தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காலாண்டிதழான “அணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல்). 1960 களின் பிற்பகுதி தொடங்கி…
உளவுத் துறையிடம் காவல் அதிகாரம் இருக்கக் கூடாது
('மக்கள் ரிபோர்ட்' இதழில் பிரசுரமான எனது பேட்டி) கடந்த 19ம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமிமுன் அன்சாரி…
ஜூனியர் விகடன் தொலைபேசி உரைகள்
(2012ல் இரு வாரங்கள் தினந்தோறும் ஜூ.வி வாசகர்களுக்கென தொலைபேசியில் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதற்கென பதிவு செய்யபட்ட உரைகள்) 1. நகைச்சுவை…
போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன?
(நேர்கண்டது: சிவ. காளிதாசன்) போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள். மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன…
டாக்டர் ராமதாசிடம் நிறப்பிரிகை நேர்காணல்
(1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறப்பிரிகை இதழில் வெளிவந்தது) நாள் : 15.11.1991 வெள்ளி மாலை 6 மணி. இடம்…